Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இனச் சுத்திகரிப்பு என்ற கட்டத்தை அடைந்துள்ள ஒடுக்குமுறை: பாதுகாப்பு இயக்கம்

இனியொரு... by இனியொரு...
11/23/2012
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

அரசின் ஒடுக்குமுறை இனச் சுத்திகரிப்பு என்ற கட்டத்தை அடைந்திருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ள சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கம், இலங்கை இராணுவத்தின் கொடூர ஒடுக்கு முறைக்கு எதிராக உலகில் மனிதாபிமானம் உள்ள மக்களின் மனச் சாட்சி தட்டியெழுப்பப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்படி அமைப்பினால், புலம் பெயர் உறவுகளுக்கு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

புலம் பெயர் உறவுகளுக்கு,

அரசின் இராணுவ ஒடுக்குமுறை இனச் சுத்திகரிப்பு என்ற பரிணாமத்தை எடுத்துள்ளது. வன்னியில் 109 தமிழ்ப் பெண்கள் சிறீ லங்கா இராணுவத்தில் இணைந்தது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்ததன. பாரதிபுரத்தில் இருந்து அதிகமான பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

பலவந்தமாக மிரட்டப்பட்டே இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர் என்ற செய்திகளை ஊடகங்கள் தெரிந்துகொண்டு வெளியிட்டன. கனத்த இதயத்தோடும் கண்ணீரோடும் தம்மைக் கொன்றொழித்தவர்களிடம் மண்டியிட வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டார்கள்.

நேற்று 22.11.2012 அன்று இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களின் வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர், அவர்களது பிள்ளைகள் சொந்த விருப்பத்திலேயே இணைந்து கொண்டார்கள் என்று எழுதி கையொப்பம் போட்டுத் தருமாறு கேட்டிருக்கிறார்கள்.

தமிழ் ஈழத்திற்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாக ஆரம்பித்த 80 களில் இருந்த நிலைமை வேறு, அழிவின் பின்னால் இன்றுள்ள நிலைமை வேறு. உலக நாடுகளின் ஆதரவோடு இனச் சுத்திகரிப்பு இங்கு நடைபெறுகிறது.

யாழ்ப்பாணத்தில் இளம் சிறார்களை இராணுவம் போதைப் பொருள் உபயோகத்திற்கு அடிமையாக்குகின்றது. பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இவை விற்பனை செய்யப்படுகின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாகும் அவர்கள் மீண்டும் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் இராணுவத்தை நோக்கிச் செல்லுகின்றனர்.

காரைநகரில் நேவி முகாமுக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் போதைவஸ்து அடிமைகளாகவே காணப்படுகின்றனர்.

மன்னாரிலும், திருகோணமலையிலும் போலித் திருமணப்பதிவு செய்யும் இராணுவம், வறிய தமிழ்ப் பெண்களை சீரழிக்கிறது. மட்டக்களப்பில் பாலியல் தொழிலை திட்டமிட்டு நடத்துகிறது.

இவற்றைப் பார்த்துக்கொண்டு கையாலாகாதவர்களாக நாங்கள் வாழ்கிறோம்.

கோதபாயவின் துணை இல்லாமல் குருவி கூடக் கத்த முடியாது.

நகர்ப் புறங்களில் இருப்பவர்களை சிறிதளவு சுதந்திரமாக விட்டுவிட்டு கிராமப்புறங்கள் வழியாக திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது.
இலங்கை இராணுவத்தின் கொடூர ஒடுக்கு முறைக்கு எதிராக உலகில் மனிதாபிமானம் உள்ள மக்களின் மனச் சாட்சி தட்டியெழுப்பப்பட வேண்டும்.

அடிமையாக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழும் போது அவர்களுக்கு ஆதரவாக உலக மக்கள் எழ வேண்டும். இன்றைய எமது நிலைமை மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவரிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்கான பலம் புலம் பெயர் உறவுகளிடம் உள்ளது.

தனிநபர்கள் கூட உங்களுக்குத் தெரிந்த ஏனைய இன மக்களுக்கு மின்னஞ்சல், தொலை பேசி ஊடாக இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்புக் குறித்து நடந்த இனப்படுகொலை குறித்தும் தெரிவிக்கலாம். ஏனைய மொழி இணையங்களில் பின்னூட்டங்களாகத் தெரிவிக்கலாம்.

மக்கள் போராடுவார்கள் என்ற நம்பிகையோடிருங்கள். மனிதாபிமானிகளிடமும், ஜனநாயக முற்போக்கு வாதிகளிடமும் இலங்கை அரசைப்பற்றியும் அதன் இனச் சுத்திகரிப்புக் குறித்தும் பிரச்சாரம் செய்து உலகப் பொது அவிப்பிராயத்தை உருவாக்குங்கள். எங்களின் எதிர்காலத்திற்கு பணத்தையோ, உணவையோ உங்களிடம் எதிர்பார்பதைவிட இதனைத்தான் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கம்

திருகோணமலை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இராணுவப் பயிற்சியை ஆட்சேபித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...