Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தூக்குக் கயிற்றில் தனது சுயரூபத்தைக் காட்டிய ஜெயலலிதா!

இனியொரு... by இனியொரு...
08/29/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
7
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் சட்டவல்லுனர்கள், ஜனநாயகவாதிகள்,மனித உரிமை வாதிகள் ஆகிய அனைவரினதும் காதில் பூச்சுற்றியிருக்கிறார் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயல்லலிதா. தேர்தல் காலத்தில் அவர் வாயிலிருந்து ஓடிய தமிழ் உணர்வுப் பாலாற்றில் குளித்து செட்டில் ஆனவர்கள் புலம் பெயர் அமைப்புகள் மட்டுமல்ல சீமான் போன்ற இனவாத அரசியல் நடத்தும் உணர்ச்சிப் பிழம்புகளும் தான்.

ஐரோப்பிய நாடுகளில் தமிழினவாத அரசியல் நடத்தும் தமிழர் பேரவைகளும், நாடுகடந்த தமிழீழங்களும் ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும் அனுப்பிய வாழ்த்துச் செய்திகளையெல்லாம் அம்மா வெறும் நகைச்சுவையாகத் தான் கருதியிருக்கிறார் என்பதெல்லாம் இப்போதாவது அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.

“3 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும்” என்ற பொய்மூட்டையை அவிழ்த்துவிட்டு தமிழ்ப் பேசும் மக்களின் காதில் பூச்சுற்றியிருக்கிறார்.

“1957 ஆம் ஆண்டு சி.எம்.எஸ்.பாலன் இற்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனைக் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த பின்னரும் முதலமைச்சர் நம்பூதிரிபாத் ரத்துச் செய்த சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது”.

“1971 இல் சி.என்.அண்ணாதுரை தூக்குத் தண்டனையை ரத்துச் செய்த சம்பவம் நடத்திருக்கிறது”

“அன்னம்மா என்பவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை கிருஷ்ணய்யர் இல்லாமல் செய்திருக்கிறார்”

இந்த உண்மைகள் அனைத்தையும் கண்முன்னாலாயே குழி தோண்டிப் புதைத்துவிட்டு, சீமானும் வைக்கோவும் புடைசூழ ஒரு மானில முதல்வர் பொய் சொல்லியிருக்கிறார். ஈழப் பிரச்சனையைத் தீர்த்துவைப்பேன் என சூழுரைத்து ஆட்சிக்கு வந்த வியாபாரியை என்ன செய்யலாம் என்று தமிழ் நாட்டு மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.
செங்கொடியும், முத்துக்குமாரும் இன்னும் ஆயிரம் மனிதர்கள் பிறந்த மண்ணில் மக்கள் அணிதிரள்வார்கள் என்பது மட்டும் திண்ணம். அவர்கள் ஈழமக்களதும்,கஷ்மீர் மக்களதும், பழங்குடி மக்களதும், இன்னும் உலகெங்கும் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்கள் அனைத்தினதும் குரலாக ஒலிப்பார்கள்.

தனது அறிக்கையில் எங்காவது ஒரு இடத்திலாவது மூன்று பேரை அரசியல் படுகொலை செய்ய இந்திய அரசு திட்டமிட்டிருப்பது தவறானது என்று கூறியிருப்பார் என விளக்குப் போட்டுத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. சிலவேளைகளில் சீமானுக்கும் ஜெயலலிதாவை நம்பிய புலம்பெயர் இனவாதிகளும் கண்டுபிடிப்பார்களோ?

அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கொலைகளை நிறுத்தச் சொல்லி ஜனதிபதிக்கு ஒரு கடிதமாவது எழுதியிருக்கலாமல்லவா?

ஜெயலலிதா தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று மனதார விரும்புகிறார். அரசியலில் செட்டிலாக விரும்பும் சீமான் போன்றோர் அதைப் பற்றிப் பேசத் தயாரில்லை.

இன்னொரு நாள் இவர்கள் இனப்படுகொலை ராஜபக்ச குடும்பத்தில் அங்கத்தவர்கள் ஆனாலும் வியப்படைவதற்கில்லை.

ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

3 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்குத் தண்டனையை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்யலாம். அவருக்கு அந்த அதிகாரம் உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி அவர் மூவரையும் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, அவர்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். ஒருவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டால், அதில் மாநில முதல்வரால் தலையிட முடியாது.

தூக்குத் தண்டனையை எதிர்கொண்டுள்ள அந்த மூவரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகி கருணை கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொள்கின்றேன்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கோவையில் முற்றுகை போராட்டம்

Comments 7

  1. murugan says:
    15 years ago

    Idiot , Keep it your mouth.

  2. muthan says:
    15 years ago

    எங்கள் இதயத் தெய்வம் அம்ம்மாஆ வரலாறுகளைப் பின்பற்றுபவர் அல்லர். வரலாற்றைப் படைப்பவர். அவரைக் குறை கூறினால் காணாமல் போய்விடுவோம் என்பது எங்களுக்குத் தெரியாதா? கருணாநிதி என்றால் குத்திக் குடைவோம். அம்மா என்றால் அடக்கியே வாசிப்போம்.

  3. shameel says:
    15 years ago

    Thookkai nirutha oru yosanai!!! Kerala mantharavathi pannicker sholi oruti 3 perai thokil pottal amma achicku abaThu endru arudam koorinal thookai amma udane niruthuvar.pls try anybody to save 3 life.

    • m.g.ramu says:
      15 years ago

      சாரி பாஷ் இது ரொம்ப லேட் . கடவுளே சொன்னாலும் அம்மா அப்படி தான் ……………..

  4. Karunaharamoorthy says:
    15 years ago

    Jeyalalitha is a BLEMISH to tha whole Tamil Nation.

  5. thurai ilamurugu says:
    15 years ago

    புலிகள் தம் வரிகளை மாற்றிக் கொள்ளுவதில்லை சிறுத்தைகள் தம்முடைய புள்ளீகளை மாற்றிக் கொள்ளுவதில்லை பார்ப்பனர்கள் தம் { மாமி உளபட} தம் குணத்தை மாற்றிக் கொள்ளுவதில்லை விடுதலைப் புலிகளை கைது செய்து இந்தியா கொணர வெண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த மாமி மூவரையும் விடுதலை செய்வார் என்ற மாயையை உருவாக்கிய சீமான்போன்றவர்கள் உண்மையில் மிகுந்த திறமைசாலிகள் வைக் கோ போயஸ் தொட்டத்து கண்சாடை கிடைக்காமல் ( இதற்கு அப்பாயின்மெண்ட் என்று பெயர்)ஏங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. சீமானுக்ககு எப்படியோ? பழ நெடுமாறன் பழ கருப்பையா ??? புதியதமிழகம் கிருட்டிணசாமி சட்ட அவையில் பேசக் கூட முடியவில்லை அவைத்தலவரின் வானாளாவிய அதிகாரம் அப்படி!! திமுகவிற்கு வைக்கப்படும் ஆப்புகள் அனைவருக்கும்விரைவில் வரும் என்பது அவர்களுக்கும் தெரியும்

  6. R BALAKRISHNAN says:
    15 years ago

    FOR THE FIRST TIME SEEMAN’S RHETORICS FAIL TO FLARE ,WORDS HARDLY REBOUND AND SLOTH ENGULPS HIS THROAT.IT IS NATURAL FOR ANY ONE WHO JUST DEPENDS ON HIS DECIBELS.BUT NEDUMARAN IS THE REAL SNOUT THAT HE STILL BELIEVES KARUNANIDHI IS IN POWER.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...