Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

89 வது பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் கருணாநிதி

இனியொரு... by இனியொரு...
06/03/2012
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

திமுக தலைவர் கலைஞரின் 89 வது பிறந்த நாள், நாடு முழுவதும அவரது தொண்டர்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது.
கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரம்மாண்ட கேக் வெட்டி தயாளு அம்மாள், மு.க.ஸ்டாலின் மு.க அழகிரி பெண்பிள்ளைகள், பேரக் குழந்தைகளுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

முன்னதாக எஸ்.ஐ.டி.காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டிலும், தனது பிறந்த நாளை ஏராளமானத் தொண்டர்கள், மகள் கனிமொழி, துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோருடன் பிறந்த தினத்தை கொண்டாடிவிட்டு, கோபாலபுரம் வீடு வந்தார் கருணாநிதி.
இதேவேளை கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலைஞர் தொலைக் காட்சிக் குழுமத்திலிருந்து முரசு என்றொரு தொலைக் காட்சி ஒளிபரப்பை தொடக்கியுள்ளது.
இதே வேளை பிரித்தானியாவில் அந்த நாட்டின் முடிக்குரிய மாகாராணி ஆட்சிக்கு வந்த 60ம் ஆண்டு நேற்று 02.06.2012 இலிருந்து 05.06.2012 வரை கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.
பல ஆண்டுகள் மக்களின் அவலங்களில் வாழ்க்கை நடத்தும் இந்த இருவரும் தமது இறுதிக் காலத்தை மக்களின் பணத்தில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சிரியாவில் மனிதப் படுகொலைகள் : மேற்கின் சதி

Comments 7

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    He felicitated well the late Professor Karthigesu Sivathamby at that last Tamil Conferance in Coimbatore. Now, there is a regular Indian Army Cantonment there as in any other part of India. They had the Madras Regiment stationed. at Nainy, Allahabad, Uttar Pradesh, for a certain reason. What a guys Sri Lankan Tamils are? It was great going to Jaffna in September 2002 after 21 years. Dr. P. Balasunderampillai, Senior Professor of Geography and Vice Chancellor compared me to that great. Just beef. Not brains. He was always chubby and from Point Pedro.

  2. Mahendra says:
    14 years ago

    கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தால், முள்ளிவாய்க்கால் நினைவுகளால் இவர் கண்மூடி ஆனந்தப்படுவதை நாங்கள் காணமுடியாது போயிருக்கலாம்.

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Mr. Mahendra what can the great Kalaignar do? He made them understand that Tamil is not a cocktail like Hindi. There is a Sri Lankan Deouty High Commission at Chennai. Look like they have out the famous carrier diplomat Krishnaoorthy there, In 1987 during Operation Liberation they put him at London. Now he has said that IDP camps are not zoos to visit. Wonder what he will say about Mullivaikal?

  4. Mahendra says:
    14 years ago

    குழந்தைகள் முதல் முதியோர்வரையில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள வெறிப்படை இந்திய மத்திய அரசின் துணையோடு கொத்து கொத்தாக கொன்று குவித்தபோது கலைஞர் அறிவித்ததுபோன்று பதவியை ராஜினாமா செய்து மத்திய அரச மந்திரி பதவிகளையும் ராஜினாமா செய்ய முற்பட்டிருந்தால் மத்திய அரசு வேறுவழியின்றி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த முயன்றிருக்கும். இதனை நிறைவேற்றாமல் ஏமாற்றியது கலைஞரின் பெரும் துரோகம்.

    இந்திய காங்கிரஸ் அரசுக்கெதிராக தமிழகமே திரண்டெழுந்தபோது 3 மணித்தியால உண்ணாவிரதமிருந்து போர்நிறுத்தப்பட்டது என பொய் அறிக்கைவிடுத்து தமிழக எழுச்சியை அடக்கிய பின்னர்தானே ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள்.

    கலைஞரின் பல துரோகங்களை நான் கூறத்தேவையில்லை பல ஊடகங்களே நடந்தவைகள பட்டி தொட்டியெங்கும் தெரிவித்துள்ளன. கலைஞரின் இந்தத் துரோகங்களுக்கு காரணம் என்ன. நேற்றுப்பிறந்த பொடிப்பயல் பிரபாகரனை உலகத் தமிழினம் தலைவனாக போற்ற முற்படுகிறதா என்று வெளிப்படையாகவே ஆதங்கப்பட்டதை பத்திரிகையில் படித்த ஞாபகமிருக்கிறது. அந்த ஆதங்கமே பிரபாகரனும் அவன்படையும் அழிவதோடு, அப்படைக்கு ஆதரவுகொடுத்தோரும் அழிவதை அவர் ஆனந்தமாக அனுபவிப்பதுபோல எண்ணவைக்கிறது.

  5. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    I am in no mood to celebrate anything until all those in detention are released and elections are held for the Northern Provincial Council. Eastern Chief Minister Pillayan also celebrated his birth day – August 19, 1975 – Child Soldier. His party took 10 lakhs from us in 2002.

    • Ranjith says:
      14 years ago

      Sir, that was chicken feed for you, what is $20k, fraction of your pay in the US wasn’t it ?

  6. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Mr. Ranjith, I had a great time in USA from 1981 to 1995. I do not know why I became a Benedict Arnold on September 9, 1995. I got married on September 9, 1978. It survived up to September 9 1996. I came back home in November 1997 with $ 250 Canadian. I left home in August 1981 with 20,000 rupees – $ 1000 United States Dollars. I am not like our Dr. Jeevan (Raetnajeevan) Hoole to say that we mad enough in America. We are quite all right here in Sri Lanka – Shri Lanka. Thanks. We must live frugally until it is all really normal in the North and East. What Pillayan Party did in 2002 is a violation of the cease fire agreement. He did know who we are because I think he never left the Eastern Province.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...