அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகம் தடுப்பதில் அரசின் கவனயீனமும், இயலாமையுமே காரணம் : மலையக சிவில் சமூகம் கண்டனம்
இலங்கையில் முக்கியமான ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு சட்டமாதிபரால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.







