ராஜகிரிய பள்ளிவாசல் மீதான் ஒடுக்குமுறை : மகிந்த அரசு பின்னணியில்
கடந்த ஞாயிற்றுக் கிழமை பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் வந்த ஒரு கோஷ்டி பள்ளிவாயலை மூடுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து அச்சத்தால் ராஜகிரிய பகுதி பௌத்த விகாரையொன்றின் மதகுருவின் ...
கடந்த ஞாயிற்றுக் கிழமை பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் வந்த ஒரு கோஷ்டி பள்ளிவாயலை மூடுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து அச்சத்தால் ராஜகிரிய பகுதி பௌத்த விகாரையொன்றின் மதகுருவின் ...
இலங்கை கடற்படை வடக்கில் மேலும் இரண்டு கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள்ளது.இந்த கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் நாள் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ...
சென்னையில் வரும் 12ம் திகதி டெசோ அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டினை திமுக தலைவர் கருணாநிதி நடத்துகின்றார். டெசோ மாநாடு பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் ...
இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, ...
வரலாறுக் கடமையிலிருந்து தவறுவோமானால், ஒடுக்கும் பெருந்தேசியவாதப் பாசிச அரசும், அதன் அடிவருடிகளும், நிலப்பிரபுத்துவ சோசலிஸ்டுக்களும், கோப்ரட் ஜனநாயகவாதிகளும், ஏகாதிபத்தியங்களும், மேலாதிக்க அரசுகளும் மன்னிக்க முடியாத அரசியல் தவறுகளை ...
சிரியாவில் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு அந்நாட்டில் உள்ள அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவினருக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஓபாமா ரகசிய உத்தரவிட்டிருப்பது ...
நாடாளும்ன்றத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்பேன் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையின் முழுமையான பகுதி இந்திய இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய வர்த்தக அமைச்சர் ...
2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா என்ற தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியானர்கள். ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.