முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு : கேரள அமைச்சர்
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்று கேரள நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் கூறியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு ...







