Day: May 11, 2012

கூடங்குளம் மக்கள் மீண்டும் போராட்டத்தில்..

11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் மீண்டும் இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ...

ஈழத் தமிழர்களை அவமானப்படுத்துவதாகும் : சுஷ்மா சுவராஜுக்கு பழ.நெடுமாறன்

ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்று தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். ஈழத் தமிழர்கள் குறித்து அவர்களைத் தவிர அதிகாரத்திலுள்ள அனைவரும் பேசுகிறார்கள். ...

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுகின்றன

இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டு வருவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. பல்லைக்கழக விரிவுரையாளர்கள் பேச்சு உரிமை கூட பறிக்கப்பட்டுயள்ளதாக சம்மேளனத்தின் ஊடகப் ...

ஜெயலலிதா பதவியேற்ற நாளிலிருந்து விபத்து மரணங்கள் : கருணாநிதி சொல்கிறார்

ஜெயலலிதா பதவியேற்ற நாளிலிருந்து தமிழகத்தில் விபத்து மரணங்கள் இல்லாத நாட்கள் இல்லை. அது ஏதோ சாபக்கேடு. சாபக்கேட்டில் நமக்கு நம்பிக்கை இல்லை. குறிப்பாக ஆரணியில் தேரோட்டத்தின் போது, ...