Day: May 7, 2012

பலாலியில் குடியமர்த்தாவிடின் சாகும் வரை உண்ணாவிரதம் : மக்கள் எச்சரிக்கை

தம்மைச் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால் தாம் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பலாலியில் இருந்து ...

இலங்கையில் இஸ்ரேலிய தூதரகம் இயங்க அனுமதி! முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு

இலங்கைக்கான இஸ்ரேல் தூதரகம் 20 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கொழும்பில் இயங்குவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ...

மம்தா பானர்ஜி ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு : பல்தேசிய சுரண்டலுக்கு விரிக்கப்பட்ட வலை

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. சில்லரை வர்த்தகத்தில் அமரிக்கக் கம்பனிகளுக்கு முதலீடு தேடுவதற்காக குறிப்பாக ...

தேசியம் குறித்த உரையாடல் – ந.இரவீந்திரனின் கருத்துக்களை முன்வைத்து : சபா நாவலன்

கோட்ப்பாடுத் தளத்தில் சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. ஒடுக்கப்படும் தேசிய இனம் தனது ஒடுக்குமுறையிலிருந்து பிரிந்து சென்று தனியான தேசிய அரசை அமைத்துக் கொள்வதற்கான ...

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சர்கோசி தோல்வி

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சர்கோசி தோல்வி

நிகோலா சார்கோஸிக்கு 48 சதவீத வாக்குகளும், ஹோலண்டுக்கு 52 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இதனால் சோசலிச கட்சியின்பிரான்சுவா ஒல்லாந் வெற்றி பெற்றார். நிக்கொலா சார்க்கோசி மற்றும் பிரான்சுவா ஒல்லாந் ...