Day: May 3, 2012

தலவாக்கலையில் நடப்பதென்ன? இரண்டு உயிர்கள் வாந்திப் பேதி வயிற்றுளைவு நோயினால் மரணித்தமைக்கு காரணம் யார்? : சை.கிங்ஸ்லி கோமஸ்

தலவாக்கலை பிரதேசத்தில் கடந்த வாரங்களில் மக்களை ஆட்டிப் படைத்த வாந்திப் பேதி வயிற்றுளைவு நோய்களுக்கு இன்னும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வழங்கப்படாத நிலைமையில் பலரும் பல கதையாடல்களை ...

அலெக்ஸ் பால் மேனன் விடுதலை

மாவோயிஸ்டுகளால் கடத்திச்செல்லப்பட்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டிருக்கிறார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் ஏப்ரல் மாதம் 21ந் தேதி மாவோயிஸ்டுகளால் ...

சாதிவாரி கணக்கெடுப்பு : மொழி வெறியைத் தூண்டும் சீமானின் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்பில் ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த சாதி தொடர்பான விவரம் ...

தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : தொல்.திருமாவளவன் உள்பட 150 பேர் கைது!

அண்மையில் தம்புள்ளையில் முஸ்லீம்களது பள்ளிவாசல் மீது பௌத்த சிங்கள இனவாதிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலை அரசும் அவர்களது படைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமையைக் கண்டித்து திருமாவளவன் குழுவினர் ஆர்ப்பாட்டம் ...

மட்டக்களப்பு பூர்விக வரலாறு : இலங்கை வரலாற்று ஆவணங்கள் – தரும் தகவல்கள். பாகம் – 1 : விஜய்

(கி,மு. 100 ஆம் ஆண்டளவில்) தமிழர்கள் வாழ்ந்த இம் மஹ்யங்கானவே, மகாவம்சத்தில் முதல் புத்தர் வருகையின் போது (கி,மு 500 ஆம் ஆண்டளவில்) பெருமளவு இயக்கர்கள் ஒன்று ...