Month: February 2012

வெகுஜன எழுச்சியும் போராட்டங்களும் புதிய திசையில் பயணிக்க வேண்டும். யாழ்நகரில் சி.கா.செந்திவேல்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் பூதாகாரமாகி வருகின்றன அவற்றின் வெளிப்பாடாகவே அண்மையில் டீசல்,பெற்றோல்,மண்ணெண்னணயின் விலைகளும் மின்சாரக்கட்டணமும் உயர்த்தப்பட்டன.அதன்மூலம் சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் போக்குவரத்துக் கட்டணங்களும் தாங்கமுடியாத அளவுக்கு ...

LLRC பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தால் போதுமானது -EU

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம்வலியுறுத்தியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் உரியமுறையில் ...

பட்டினிச் சாவை நோக்கி அமரிக்க மக்கள் : காணொளி

பட்டினிச் சாவை நோக்கி அமரிக்க மக்கள் : காணொளி

பிரித்தானிய BBC தொலைக்காட்சிச் சேவையின் பனோரமா நிகழ்ச்சியில் அமரிக்காவின் அதிர்ச்சி தரும் வறுமை குறித்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. மில்லியன் கணக்க்கில் பசித்த வயிற்றோடு வாழும் மக்கள், வீடற்று ...

கூடங்குளம் : 6 வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம்

கூடங்குளம் அணு மின் உலையை எதிர்த்து மாவட்ட மக்கள் இடிந்தகரை எனும் இடத்தில் மிகப் பெரும் போரை தொடங்கி உள்ளனர். 127 பேர் இன்று 6 வது ...

இலங்கை போர்க் குற்றவாளி ஐ.நா ஆலோசனைக் கூட்டத்தில் : காணொளி

இலங்கை போர்க் குற்றவாளி ஐ.நா ஆலோசனைக் கூட்டத்தில் : காணொளி

இலங்கை போர்க் குற்றவாளியும் இனப்படுகொலையில்நேரடிப் பங்காற்றியவருமான சவேந்திர சில்வா பன் கீ மூனின் ஆலோசனைக் கூட்டத்திற்குச் செல்லும் காணொளி. ஐக்கிய நாடுகள் சபை செயலாளர்நாயகத்தின் அமைதிகாக்கும் படை ...

கூடங்குளம் அணு மின் நிலையம் : கண்டனக் கூட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக உள்ளதாக ஜெயலலிதா அமைத்த குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில், போராட்டக்குழு சார்பில் 72 மணி நேர உண்ணாவிரதம் நேற்று ...

கூடங்குளம் – எஸ்.பி.உதயகுமார் ஜெயலலிதாவுக்கு கடிதம்

கூடங்குளம் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையம் எங்கள் ...

மரி கொல்வினின் மரணத்தின் பின்புலத்தில் ..

வன்னிப் படுகொலைகளை வெளியுலகிற்கு செய்தியாகச் சொன்ன ஊடகவியலாளர் மரி கொல்வின் இன்று(22.02.2012) கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய ஊடகவியலாளர்களுள் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவரான மரி, சிரியாவில் ...

Page 3 of 15 1 2 3 4 15