Day: January 6, 2012

உறவுகளை மேம்படுத்தவே இலங்கை செல்கிறேன் : கிருஷ்னா

பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

பாதாளக் குழுக்களை உருவாக்கியதே அமைச்சர் மேர்வின் டி சில்வா தான்

அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேசத்திற்கு வருகை தந்ததன் பின்னரே பாதாள உலகக் குழுக்கள் உருவெடுத்தன. கிரிபத்கொட சந்தையைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் கப்பம் கோரப்பட்டது. இதற்கு எதிராக ...