Year: 2010

அரசுதான் அமைதியை விரும்பவில்லை- கிஷன்ஜி

சுவாமி அக்னிவேஷ், மேதாபட்கர் போன்ற தன்னார்வக்குழுக்களின் மத்தியஸ்தம் மாவோயிஸ்டுகளுக்கு பல் வேறு நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஆசாத் கொல்லப்பட்ட பின்னர் இது கட்சிக்கும் ...

காஷ்மீர் 50 பேர் இதுவரை இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொலை.

கடந்த சில மாத காலமாக காஷ்மீர் மக்களின் போராட்டத்தை ஒடுக்க சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட காஷ்மீரிகளை இந்தியப் படைகள் சுட்டுக் கொன்றுள்ள நிலையில் காஷ்மீர் மக்கள் தொடர்ந்து ...

தமிழ் மக்கள் மீது நம்பிக்கை இல்லை – கே.பி மீது உண்டு : கோத்தாபய

தனது  சொந்த நாட்டு  மக்கள் மீதே வெறுப்புக் கொண்ட பாசிச அரசு! வடக்கிலுள்ள மக்கள் மீது அரசாங்கத்திற்கும் தனக்கும் அதிக பட்ச சந்தேகமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ...

பாலியற் தொழில்; தொழிலா அல்லது பெண்கள் மீதான வன்முறையா?: ஸ்டெலா விக்டர்

இலங்கைச் சமூகத்தில் பெண்கள் தமது பாலியலை விற்பவர்களாகவும் ஆண்கள் வாங்குபவர்களாகவும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை நாடகம் தொடர்கிறது. நிருபமா, கருணா சந்திப்பு.

போர் முடிந்து ஒரு வருடம் கழிந்து விட்ட நிலையிலும் ஈழத் தமிழர் தொடர்பான இந்தியாவின் நாடகங்கள் முடிந்த பாடில்லை. ஆறு மாதங்களுக்குள் முகாம்களில் உள்ள மக்கள் விடுதலை ...

மக்கள் போராட வேண்டும்-சிறைவாசலில் கொளத்தூர் மணி.

கடந்த 13-ஆம் தேதி காஷ்மீர் மக்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கொளத்தூர் மணி உள்ளிட்ட 46 பேரைக் கைது செய்து வேலூர் சிறையிலடைத்தது ...

கருணாவுக்கு எதிராக கோவையில் இன்னா நாற்பது பேரணி.

சுமார் 15 லட்சம் தென்னை விவசாயிகள் தொடர்பான வாழ்வாதாரப் பிரச்சனை இது. தங்களுக்கு கள் இறக்குவதற்கான அனுமதி கோரி அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ...

நிலங்களை மக்களிடம் இருந்து எடுப்பது நாட்டின் வளர்ச்சிக்காக- கருணாநிதி.

மக்கள் விரோத கருணாநிதியின் ஆட்சியில் தமிழக மக்கள் வளர்ச்சியின் பெயரால் சுரண்டப்படுகிறார்கள். அவரது குடும்பத்தினர் சகல தொழில்களையும் ஆக்ரமித்து தமிழகத்தையே தங்களின் குடும்பச் சொத்தாக மாற்றி வரும் ...

Page 70 of 237 1 69 70 71 237