சட்டவிரோதமாக மீன் பிடிப்பதில் இந்திய மீனவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள்- இலங்கை கடற்படை தளபதி.
வன்னி மக்கள் மீதான் போருக்குப் பின்னர் இலங்கை இராமேஸ்வரம் மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நட்வடிக்கையை மேற்கொள்கிறது. சமீபகாலமாக இலங்கை, இந்தியா இரண்டுமே தமிழக மீனவர்களை எல்லை தாண்டும் ...







