ராஜபக்ச எதிர்ர்பு ஆர்ப்பாட்டம் : வை.கோ கைது
ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் இன்று போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தில்லியில் இன்று ...
ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் இன்று போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தில்லியில் இன்று ...
தமிழர்கள் பொருளாதார நன்மைகளை கருத்திற் கொண்டே புகலிடக் கோரிக்கைகளை விடுப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் எந்தவொரு தமிழருக்கும் அச்சுறுத்தல்கள் ...
காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக போராளிகள் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சர்வக்கட்சி பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. மூத்த பத்திரிகையாளர் தலீப் படுகோங்கர் தலைமையிலான இக்குழுவில், ...
காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனை விருந்தாளியாகக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது? அது மத்தியில் அரியணையில் அமர்ந்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ளமுடியாத மர்மமாக இருக்கிறது. பகிரங்கமாக ...
கொழும்பு நாரகென்பிட்டிப் பகுதியில் வாழும் தமிழர்களிடம் பொலிஸில் பதிவு செய்யுமாறு கோரி பொலிஸ் உத்தியோகத்தர்களால் பதிவுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டள்ளன. நாரகென்பிட்டி தொடர் மாடிக் குடியிருப்புக்களில் வசிப்பவர்களிடமே ...
யாழ்ப்பாணம் பளைப் புதுக்காட்டுச் சந்தியில் வெள்ளை வானில் வந்தவர்களால் இரு மாணவிகள் கடத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் 11.09.1010 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெள்ளை வானில் ...
இங்கோ காட்டிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இன்று மக்களைக் காப்பாற்றியதாகத் தம்பட்டமும் அடிக்கிறார் கறுப்புத்துண்டு யூதாஸ்.
அநிதிகளையே வாழ்வாகக் கண்ட மூதாட்டியின் சாட்சியம். கணவரை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர், மகனை சீருடை தரித்தவர்கள் கடத்திச் சென்றனர், மருமகனைத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சுட்டுக் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.