புதிய அமைச்சரவையில் பதவிகள் கோரும் சிறுபாண்மையினக் கட்சிகள்
பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் மலையக மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதையடுத்து ஒரு அமைச்சர் பதிவி தங்கள் கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மலையக மக்கள் ...
பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் மலையக மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதையடுத்து ஒரு அமைச்சர் பதிவி தங்கள் கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மலையக மக்கள் ...
அரச தாதி உத்தியோகத்தர்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பணிப்பகிஸ்கரிப்பு வெற்றியளித்துள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்கச் செயலாளர் கருத்து தெரிவித்திருந்தார். ...
இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் இலங்கை அரசு, 30 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை யாழ்ப்பாணம் நாவற்குழி குடியேற்றத்திடத்தில் குடியேற்றியுள்ளது. 70 களின் இறுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு ...
இந்த ‘அப்பாவி முற்போக்குக் கவிஞர்’ பிரிட்டிஷ் உளவாளியாகவும் இருந்திருக்கிறார் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது.
போராளிகளே .. .. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் மட்டுமல்ல நாம் வாழ தம் வாழ்வழித்த நீரும் தியாகத்துள் தான் வைக்கப்பட்டீர் உம்மை எதிரி அழித்ததைவிட எம் ஈனச்செயல் ...
மலையக இளைஞர்கள் சிலர் புலிகளிடம் பயிற்சி பெற்றுள்ளனர் எனப் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அவசரகால சட்ட ...
தமிழில் தேசிய கீதத்தைப் பாட ஆரம்பித்த போது அங்கிருந்த இராணுவத்தினர் அதனை உடனடியாக நிறுத்துமாறு மாணவர்களுக்கு கட்டளை இட்டுள்ளனர்.
இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை இந்திய - சீன இணைவையும் ஆசியப் பொருளாதாரத்தை முன்நிறுத்துவதில் இவ்விரு நாடுகளின் கூட்டையும் எடுத்துக்காட்டியது. ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.