Year: 2010

எண்ணெயும் போரும்- தாரிக் அலியின் கோட்பாடுகள் குறித்து:எச்.பீர்முஹம்மது‏

இரண்டாம் உலகப்போர் முடிந்த காலகட்டத்தில் பிரான்சு அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்." எமக்கு ஒரு துளி பெட்ரோல் ஓரு துளி இரத்தத்திற்கு சமமானது." இதனை தொடர்ந்து எல்லோரும் அதன் ...

ஆப்கானில் 8 அப்பாவி சிறுவர்கள் வெளிநாட்டு துருப்புகளால் படுகொலை!

ஆப்கானிஸ்தான் வீடொன்றில் தூக்கத்திலிருந்த சிறுவர்கள் உட்பட 10 பேரை வெளியே இழுத்து வந்து ஒரு அறைக்குள் வைத்து சுட்டுக் கொன்றதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் மீது நேற்று ...

தமிழர் பிரச்சினைக்கு பிரிக்கப்படாத இலங்கைக்குள் சகல இனத்தவரும் ஏற்கும் அதிகாரப் பகிர்வுத் தீர்வு!:ரணில்

தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற் றும் சமூகப் பிரச்சினைகளுக்குப் பிரிக்கப்படாத இலங்கைக்குள் சகல இனத் தவரும் ஏற்கக்கூடிய அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்றை ஏற் ...

இந்தியாவில் புல்லட் ரயில் சாத்தியமா? : பிரான்ஸ்-இத்தாலி ஆய்வு!

இந்தியாவில் 350 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய புல்லட் ரயில் திட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியம் தானா என்று தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே பல்வேறு வகையில் ...

திருமாவளவன் இலங்கை வருகை:சந்திரசேகரனுக்கு அஞ்சலி!

மறைந்த அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இலங்கை வந்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் கணக்கு வழக்கு : அரசியல் சாதனை

குறித்த காலத்திற்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் ஒரேயொரு ஜனாதிபதி தானே தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார். இப்போது இந்த ...

சரத் பொன்சேகாவின் பேரினவாதக் கருத்துக்கள்

இன்றைய ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான சரத் பொன்சேகாவின் நேர்காணல்கள் தொடர்பாக பாக்கியசோதி சரவணமுத்துவின் CPA ( Centre for Policy Alternatives) நிறுவனம் விடுத்திருந்த கண்டன அறிக்கையின் முதல் ...

உலகை அச்சுறுத்தி வரும் ஊடகக் கொலைகள்!

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். அந்த நான்காவது தூண் சரியான முறையில் பேணப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். எல்லைகளைத் தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள ...

Page 236 of 237 1 235 236 237