முதுபெரும் தலைவர் ஜோதிபாசு மறைவு
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் முதுபெரும் தலைவர், புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளர் தோழர் ஜோதிபாசுவின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. லண்டனில் பாரிஸ்டர் பட்டம் ...
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் முதுபெரும் தலைவர், புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளர் தோழர் ஜோதிபாசுவின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. லண்டனில் பாரிஸ்டர் பட்டம் ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கேணல் ராம் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என இராணுப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கேணல் ராம் ...
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் (Permanent Peoples' Tribunal) இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை முடிவுகளை தை 16ம், திகதி மாலை 2.00 ...
இலங்கையில் சனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி.... தமிழ் மக்களின் போரின் ரணங்கள் ஆற முன்னர் அவர்களை தேர்தல் சூழ்ந்துள்ளது. தடுப்புமுகாம்களுக்குள்ளும், கூரை பிடுங்கிய வீட்டுக்குள்ளும் எல்லாவற்றையும் இழந்து நிற்கும்இவர்களை ...
தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம், அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்திருந்ததை அரச தரப்பு மறுத்துள்ளது. தடுப்பு காவலில் இருந்து ...
வன்னிப் படுகொலைகளை நிகழ்த்திய இந்த இரு அரச பயங்கரவாதிகள் உள்ளூர்ப் பிரதிநிதிகள் என்றால் அவர்களின் அன்னிய எஜமானர்கள் இந்தியா,
தலித் இளைஞரின் வாயில் மனித மலத்தைத் திணித்ததாக சாதி ஆதிக்க வெறியர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ...
பயங்கர பூகம்பத்தால் சின்னாபின்னமாகியுள்ள ஹைட்டி தீவில் 30 லட்சம் மக்கள் குடிநீருக்கும் உணவுக்கும் தவியாய் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுக்கலவரம் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.