கோடன் வைசும் பொய் சொல்கிறார் : இலங்கை அரசு
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் ...
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் ...
இந்தியா எதை வேண்டுமானாலும் நிகழ்த்தி முடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கும் இதே நிலை உருவாகிவிட்டது. என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த போரின் இறுதி கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்று கருதப்படக்கூடிய விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை ...
எம் அகத்திற்கும் முரண்பட்ட புறச்சூழலுக்கும் இடையிலான போராட்டதின் போது வெடித்துப் பாயும் சொற் சிதறல்களுக்கு வலிமை அதிகம்.
சோலன்நகரில் விடுதி யொன்றில் பெண்கள் மான பங்கத்துக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பெண் நீதிபதி ஒருவர் விசாரணை நடத்த வேண்டுமென்று இமாச்சலப்பிரதேச ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ...
இறுதிக்கட்ட அழிவுகளில் நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என போர்கள்தொடர்பான விரிவான ஆய்வறிவுள்ள ஒருவரூடாகத் தமக்குத் தெரிய வந்ததாக கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். தமது 14 வருட சேவையின் ...
ஜேவிபியின் பிரகடனப்படுத்தாத அரசாங்கம் தம்மைத்தவிர பிற அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை 'துரோகிகள்' என முத்திரைக் குத்தி சர்வசாதாரணமாக படுகொலை செய்து கொண்டிருந்தது.. பச்சை பஜரோவைக் கண்டால் பயம். ...
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தெரிவானதின் பின்னணியில், ஒரு ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளார். பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்குத் திகதி குறிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.