தமிழ் விவசாயிகளை அச்சுறுத்தும் பெளத்த துறவிகள்.
திருகோணமலை மகாவிளாங்குளம் பகுதியில் உள்ள தமிழ் விவசாயிகளை அங்கிருந்து வெளியேறும்படி, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த புத்த பிக்குகள் சிலர் அச்சுறுத்தியுள்ளனர். திருகோணமலையில் மகா விளாங்குளம் பகுதியில் 13ம் ...







