ஆண் – பெண் விகிதம் பஞ்சாபில் குறைகிறது : பெண் சிசுக்கொலை காரணம்.
பெண் சிசுக்கொலையால் பஞ்சாபில் ஆண் - பெண் எண்ணிக்கை விகிதம் வெகுவாக குறைந்தது. பஞ்சாப் மாநிலத்தில் பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளே அதிகம் உள்ளனர். கிராமம், ...
பெண் சிசுக்கொலையால் பஞ்சாபில் ஆண் - பெண் எண்ணிக்கை விகிதம் வெகுவாக குறைந்தது. பஞ்சாப் மாநிலத்தில் பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளே அதிகம் உள்ளனர். கிராமம், ...
கழிப்பறைகளைவிட செல்போன்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய ஆய்வு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மக்கள் உரிய சுகாதார ...
புரட்சிகரத் தோழர்களையும் மார்க்கிசியப் பேராசான் மார்க்சையும் மிக மோசமான முறையில் இழிவு படுத்தி லீனா மணிமேகலை மட்டகரமான கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு வினவு தோழர்கள் எதிர்வினையாற்றியிருந்தார்கள். ...
கடந்த 52 ஆண்டுகளாக அணு ஆயுதங்களுக்குத் தேவையான புளுட்டோனியத்தைத் தயாரித்து வந்த அணு உலையை இன்றுடன் ரஷ்யா இழுத்து மூடுகிறது. இதன்மூலம் புளுட்டோனியம் தயாரிக்கும் ரஷ்யாவின் ...
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்த்தீன பிராந்தியங்களிலிருந்து விலகிச் செல்லுமாறு இஸ்ரேலிடம், இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. முற்றுகை, சட்டவிரோத குடியிருப்பு விஸ்தரிப்பு மற்றும் பிரிவு மதிற் சுவர் நிர்மாணம் ஆகியவற்றை ...
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டாலும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் இன்னமும் அச்ச சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் உட்பட ...
மார்க்சியர்களையும், போராளிகளையும் ஆத்திரமூட்டுகிறீர்கள். போராளிகளை ஏகாதிபத்திய இனவெறி வண்புணர்வாளர்களுடன் ஒப்புமைப்படுத்தி எழுதுகிறீர்கள். கவிதைகள் எடுத்துக் கொள்ளும் பாடுபொருள் மார்க்சியர்களையும் போராளிகளையும் படகேவலமாகச் சித்தரித்திருக்கிறது.
சந்தர்ப்பவாத அரசியல் எந்த மேடைகளுக்கு ஏற்றவாரும் திருமாவால் நடிக்க முடியும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. கருணாநிதியின் தலித் மக்கள் மீதான பற்று பற்றி குறிப்பிடுவதென்றால் எவ்வளவோ பட்டியிலம் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.