Year: 2010

ஈழப் போராட்டத்தை ஆதரிக்கிறோம் : நேபாள மாவோயிஸ்ட் கட்சி

உலகில் ஒருபுறம் ஈழ மக்களின் உரிமைப் பேராட்டம் தற்போது ஒடுக்கப்பட்டுவிட்டாலும் மறுபுறம் நேபாள மக்களின் உரிமைப் போராட்டம் ஒடுக்கப்பட முடியவில்லை.

தஞ்சை முத்துக்குமார் சிலை திறப்புக்கு போலீஸ் தடை

இளம் தமிழர் இயக்கம் என்னும் அமைப்பு தஞ்சையில் செங்கிப்பட்டி சந்திப்பில் வருகிற இனக்கொலை நாளை முன்னிட்டு 18-ஆம் தியதி ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டு உயிர் நீத்த ...

பாட்டாளி மக்கள் கட்சியின் இராமதாஸ் ஓராண்டு படுகொலை நினைவு நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கினார்.

தமிழக அரசியலில் எத்தனையோ சந்தர்ப்பாதிகளைப் பார்திருக்கிறோம். ஆனால் அப்பட்டமான சந்தர்ப்பாதிவாக அவமானப்பட்டது டாக்டர் இராமதாஸ்தான். ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தமிழக மக்கள் போராடிய போது அந்தப் ...

தமிழக் மீனவர் மீது மீண்டும் இலங்கைக் கடற்படை தாக்குதல்

வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ...

இந்தியா : பசியால் வாடும் ஏழைநாடு

உலகில் மிக வறிய நிலையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் இருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இதேவேளை உலகில் இராணுவச் செலவிற்கு ...

ஜீ-15 மாநாடு : மஹிந்த இன்றிரவு ஈரான் பயணம்

ஜீ -15 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  மஹிந்த ராஜபக்க்ஷ இன்றிரவு ஈரான் செல்லவுள்ளதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். ஜீ 15 மாநாடு, ...

வன்னிப் படுகொலைகளின் போது களத்தில் நின்ற இந்திய இராணுவத் தளபதி?

ஒருவருடங்களின்  முன்னர் வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட போது  இலங்கைப் படைகளுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி தீபக் கபூர் களத்தில் நின்றதாக பிரபல பாதுகாப்புத் ...

இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! – சர்வதேச அரசியற் பின்புலம் :சபா நாவலன்

ஆசியாவின் வரலாறு நினைத்துப் பார்த்திராத மனிதப் படுகொலையை இந்தியாவும் இலங்கையும் கூடுச்சேர்ந்து வன்னி மண்ணில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது மேற்கின் தலையீடு நன்கு திட்டமிட்டு நிராகரிக்கப்படுகின்றது.

Page 148 of 237 1 147 148 149 237