Year: 2010

ஈழப்போர் : சாம்பல் மேடுகளிலிருந்து..

"எமது அன்னையர் மண்ணில், ஈழத்தின் இதயத்தில் துடிக்கத் துடிக்கக் கொலைசெய்யப்பட்ட ஆயிரமாயிரம் குழந்தைகளின் புத்திரசோகத்தில் நெஞ்சு பிழந்து அன்னையரை, ஊனமாக்கப்பட்ட சிறார்களை, முதியோரை திறந்தவெளிச் சிறையில் அடைத்து ...

முள்ளிவாய்காலில் பிரபாகரன் தனக்கு வைத்த கொள்ளி : பாண்டியன் தம்பிராஜா

நடுத் தெருவில் நாய்கள் நிணம் புசிக்க எத்தனை போராளிகள் புலிகளால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று மகிந்த ராஜபக்சவின் இராணுவ சர்வாதிகாரம் தமிழ்ப்பகுதிகளை புற்றுநோய் போல அழித்துக்கொண்டிருக்கிறது.

“ஈழப்போர்” நாளாகப் பிரகடனப்படுத்துவோம் : புதியதிசைகள்

மே மாதம் பதினெட்டாம் திகதி போர் முடிந்து போய்விட்டதாக நந்திக்கடலைச் சூழ விதைக்கப்பட்டிருந்த மக்களின் பிணங்களின் மேல் ஓங்கி அறைந்து எக்காளமிட்டது பேரினவாதம்.

இலங்கையில் கொண்டாட்ட நிகழ்வுகள் ஒத்திவைப்பு

இனப்படுகொலை நிகழ்ந்த நாளை குதுகலமாகக் கொண்டாட இலங்கை அரசு தீர்மானித்திருந்தது. இலங்கையில் இயற்கையின் சீற்றம் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, யுத்த வெற்றியை ...

தந்தேவடாவில் மாவோயிஸ்ட் மீண்டும் தாக்குதல்- 50 பேர் பலி.

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் ஒரு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் கவலர்கள் போலீஸ் இன்பார்மர்கள் உள்ளிட்ட ஐமப்து பேர் ...

வைகோ மீது வழக்குத் தொடரப்படலாம்?

​முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஓராண்டு நினைவு பொதுக்கூட்டம் சென்னை திநகரில் நடந்தது. இலங்கைத் தமிழர் பாதிகாப்பியக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மதிமுக தலைவர் வைகோ பேசும் போது, " ...

ஈழத்திற்கு காஷ்மீர் போல சுயாட்சி வேண்டுமாம்- ராமதாஸ் கருத்து.

 திமுகவுடன் கூட்டணி சேரும் முஸ்தீபுகளில் இருக்கும் ராமதாஸ் சமீபகாலமாக மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி நடக்கும் ஈழ ஆதரவு கூட்டங்களைத் தவிர்த்து வருகிறார். பழ.நெடுமாறன் தலமையிலான இலங்கைத் ...

Page 146 of 237 1 145 146 147 237