பொதுவாக, பெரியாருக்குப் பிறகு நாத்திகத்தை யாரும் பரப்பவில்லை என்பது சரியான கருத்து இல்லை. பெரியார் காலத்திலும், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி என்கிற தன்மையில் அது நாத்திகத்தை ...
தமிழகத்தில் இன்னமும் டக்ளஸ் தேவனந்தா மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி ஒரு கொலை, ஒரு குழந்தைக் கடத்தல், மூன்றாவது கொலை ...
போபால் விஷ வாய்வுக் கசிவு கொலைக் குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தனி விமானத்தில் பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைத்த உண்மை இப்போது ...
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்ச புதுடெல்லி வந்திருக்கிறார். அவருக்கு இந்திய அரசு ஆடம்பர வரவேற்பை அளித்துள்ளது. ஏற்கனவே இலங்கை சென்று ராஜபக்சவை சந்தித்து ...
சென்னை சூளைமேட்டில் கொலை வழக்கு உள்ளிட்ட குழந்தைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யும் கோரிக்கை தமிழகத்தில் வலுத்திருக்குறது. இன்று சென்னை செய்தியாளர்களிடையே சென்னை ...
டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்படுவார் என்ற செய்தி ஒன்று பரவிக் கிடந்தது. ...
இந்தியா இலங்கைக்கு ஏராளமான நிதிச் சலுகைகளை அளித்துள்ளது. ஆனால் இச்சலுகைகளுக்கு எதிரான கடும் விமர்சங்களும் எழுந்துள்ள நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.