Year: 2010

நாளை தமிழகம், புதுவையில் நீதிமன்ற புறக்கணிப்பு.

தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி தமிழகம் முழுவதிலும் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறும் போது தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி போராடுவதை தனக்கு ...

அமெரிக்க நிறுவனங்களை பாதுகாக்கும் மன்மோகன் அரசு- மார்க்ஸ்சிஸ்ட் குற்றச்சாடு.

அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதாவை வேகமாக நிறைவேற்ற மத்திய சோனியா, மன்மோகன் அரசு முழு தீவீரமாக செயல்பட்டு வந்து இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் அமைக்கும் அணூ ...

தண்டவாளம் தகர்ப்பு அறிக்கை தேவை- உயர்நீதிமன்றம் உத்தரவு.

விழுப்புரம் சித்தணி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தண்டவாளம் தகர்க்கபப்ட்டது. இத்தகர்ப்பில் ஈழ ஆதர்வாளர்களைச் சந்தேகப்பட்டது தமிழக போலீஸ் சுமார் 33 பேரை சட்டவிரோதமாகக் கடத்திச் ...

இரண்டாகப் பிளவுறும் விடுதலைப் புலிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) : ஐயர்

பிரபாகரன் தனக்குத் தெரிந்த பண்ணைகளில் சென்று தனது அனுமதியின்றி ஆயுதங்களை யாருக்கும் கொடுக்கவேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார்.

கருணாநிதி அரசால் அனுமதி மறுக்கப்பட்ட பார்வதியம்மாள் யாழ் வைத்தியசாலையில்

கருணாநிதி அரசால் சிக்கிசை பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது ...

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

தமிழ் செம்மொழி என பெருமை பீற்றித்திரிவதும் வெற்றுப் புகழ்பாட கோவையில் மாநாடு நடத்துவதும் எதற்கும் உதவாது

வழக்கறிஞர்கள் கோவையில் தாக்கப்பட்டு கைது

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சுமார் முப்பது வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கினர். ஆனால் தனது ஆடம்பர  திருவிழாவான செம்மொழி மாநாடு நடக்கும் போது கோவையிலேயே ...

நீதிமன்றத்தில் தமிழ்- போராட்டம் வலுக்கிறது கடுப்பில் கருணாநிதி.

கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக மதுரை வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.  தமிழை நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த உண்ணாவிரதம் நடந்துவருகிறது. ஆனால் ...

Page 123 of 237 1 122 123 124 237