Month: August 2010

பலாலி விமானத் தளம் இந்தியக் கட்டுப்பாட்டு வலயமாகும்?

இந்திய விமான சேவை அதிகார சபை இலங்கையில் சர்வதேச விமான நிலையமொன்றை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதுடன் இதற்காக விமனாப்படையின் பொறுப்பிலுள்ள பலாலி விமானத் தளத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இணங்கியுள்ளது. ...

பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியப் ஜனாதிபதி பிரதீபா படேல் சுதந்திரதினச் செய்தி

ஐ.நா ஆதரவு பெற்ற ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சி (OPHI) என்ற அமைப்பு உலகளவில் மேற்கொண்ட ஆவில், ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளைச் சேர்ந்த ...

இந்தியாவின் ஆசியுடன் ராஜபக்சவின் ஆதிக்கம் : மனோகரன்

இந்தியாவின் உறுதியான ஆதரவினால்தான் போர்க்குற்ற விசாரணைக்கான ஐ.நா. சபையின் குழுவினரை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்து ராஜபக்ச அரசு கூச்சலிடுகிறது...அண்மையில் கே.பி. மலேசியாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்...

விளை நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம் : ஜெயலலிதா

மக்கள் விரோத ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகமெங்கிலும் விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கபப்ட்ட வரலாறு உண்டு . இன்று அதையே முன்னுதாரணமாகக் கொண்டு இன்னொரு மக்கள் விரோதியான கருணாநிதியும் அவரது ...

சரத் பொன்சேகா குற்றவாளி : இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான ...

மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி போர்க்குற்றவாளிகள் ? : பேராசிரியர் ராமசாமி

இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கவும், அங்கு நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கும் மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் உறுதுணையாக இருந்ததால், அவர்களுக்கு எதிராக ...

புளொட்(PLOTE) இயக்கத்தின் உருவாக்கம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 23)

உமாமகேஸ்வரனும் பிரபாகரன் போலவே தூய இராணுவக் கண்ணோட்டத்தை உடைய ஒரு போராளியாகவே வாழ்ந்த காலங்களை நாம்மில் பலர் அறிந்திருந்தனர்.

Page 13 of 23 1 12 13 14 23