Month: January 2010

தொடரும் இலங்கை அரச பயங்கரவாதம் : ஊடகங்கள் மீதான தாக்குதல்களாக..

லங்கா சிங்கள வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த நேற்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பத்திரிகையின் கடந்த வார இதழில் வெளியாகியிருந்த ...

சாதி ஆதிக்க சக்தியினர்:கோவையிலும் ஒரு தீண்டாமைச்சுவர்!

கோயம்புத்தூர் தந்தை பெரியார் நகரில் வசிக்கும் அருந்ததிய சமூகத்தினர் பயன்படுத்தும் சாலையை சாதிஆதிக்க சக்தியினர் மறித்து தடுப்பு சுவர் கட்டியுள்ளனர். இந்த அராஜகத்தை கோவை மாவட்ட தீண்டாமை ...

வெள்ளை நிற காலனித்துவ குற்ற உணர்வின் வெளிப்பாடு- AVATAR:நாவி

இது வெள்ளை மேலாதிக்க மனோபாவத்தை தான் வெளிப்படுத்துகின்றது. பூர்விக இந்தியரை பெருமளவில் கொன்று குவித்து அவர்களது கலாச்சாரத்தை அழித்த பெருமை இந்த வெள்ளையரைத்தான் சாரும்.

கோதபாய துப்பாக்கி முனையில் மிரட்டினாரா ? – பதிலுக்கு கரின் வென்கர் நாடுகடத்தல்

சுவிட்சிலாந்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான கரின் வென்கர் இலங்கை அரசாங்கத்தினால் நாடுகடத்தப்பைவ்ரட்டுள்ளார். இவரை நாடுகடத்தியத்தற்கான காரணங்கள் எதனையும் இலங்கை அர்சாங்கம் வெளியிடவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று இலங்கை ...

கணனி மாயாஜாலம் குறித்து அறிமுகப்படுத்தியதே ஜனாதிபதிதான் : சோமவன்ச

முடிவுகளை பொன்சேகா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாத்திரமன்றி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முனனணியும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களே இந்த முடிவுகளில் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த ...

இலங்கைத் தேர்தல் – silent protest : டி.அருள் எழிலன்.

தோற்றுப் போனது அவர்களின் அரசியல் உரிமைகள் மட்டுமல்ல குடிமைச் சமூகங்களின் வாழ்வுக்கு அடிப்படையான சிவில் உரிகளையும் இழந்திருக்கிறார்கள்.

சரத் பொன்சேகா இலங்கையை வெளியேற முடியாது!:பசில் ராஜபக்ஷ

புதுடில்லி: தேர்தலில் தோல்வி கண்டிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கையை விட்டு வெளியேற முடியாதெனவும் அவருக்கெதிராகவுள்ள அதிகளவிலான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் ...

Page 3 of 26 1 2 3 4 26