Month: January 2009

தன்னிச்சையாக திருமாவளவன் உண்ணாநோன்பில் இறங்விட்டார்:கருணாநிதி விமர்சனம்.

16.01.2009. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக காலவரையற்ற உண்ணாநோன்பைத் துவக்கிவிட்டார் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து மத்திய அரசு என்ன செய்யவிருக்கிறது என்பதை சில ...

கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் தெருக்கூத்து நிகழ்ச்சி கொழும்பில் நடைபெறவுள்ளது.

16.01.2009. இந்தியாவின் தமிழ் நாட்டில் புகழ்பெற்ற கலாசாரக் குழுக்களில் ஒன்றான புரிசாய்  துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் தெருக்கூத்து நிகழ்ச்சி கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் ...

லண்டன் இல. தூதரகம் முன்பாக சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலைக்கு எதிரான போராட்டம் இன்று மாலை 4:30ற்கு.

16.01.2009. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக கண்டனப் ...

குழந்தைத் திருமணம் அதிகமான நாடு இந்தியா!

இந்தியாவில்தான் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதாக, ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. 2009-ம் ஆண்டுக்கான உலக குழந்தைகைள் நிலை குறித்த அறிக்கையை யுனிசெப் ...

கருணாவைப் பயன்படுத்திக்கொள்கிறோம் : கோடாபய ராஜபக்ஷ

புலிகளைத் தோற்கடிப்பதற்கான சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக பாதுகாப்புச்செயலாளர் கேணல் கோடாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.நேற்றைய  தினம் இரவு அரசாங்க தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே ...

சயனைட்டை உட்கொள்வோமா? வேண்டாமா என்ற மனோநிலையிலேயே பிரபாகரன் இருக்கின்றார்: கோத்தபாய தெரிவிப்பு

15.01.2009. இன்றைய சூழ்நிலையில் சயனைட்டை உட்கொள்வோமா? வேண்டாமா என்ற மனோ நிலையிலேயே பிரபாகரன் இருக்கின்றார். அவரை எமது படையினர் இன்னும் சில தினங்களுக்குள் கைதுசெய்து நாட்டை வெற்றிக்கொள்வார்கள். ...

திருமாவளவனின் உண்ணாவிரதம் ஆரம்பமானது

இலங்கையில் அழிவை எதிர்கொண்டு ஆபத்தில் சிக்கியிருக்கும் தமிழ் மக்களைக் காப்பதற்காக உலகத் தமிழர்கள் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது. அந்த ஐக்கிய எழுச்சியை உருவாக்குவதற்காகவே நான் ...

இங்கிலாந்தில் 16ம் திகதி 4.30 மணிக்கு;லசந்த கொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம்.

14.01.2009. தனது மக்கள்மேல் தொடர்ந்து குண்டுபோட்டு கொன்று கொண்டிருக்கும் ஒரே ஒரு நாடு இலங்கை என்று தான் இறந்த பிறகு வெளியிட எழுதிய தலையங்கத்தில் எழுதினார் லசந்த ...

Page 10 of 17 1 9 10 11 17