Day: January 20, 2009

அரசுக்குச் சான்றிதழ் வழங்கும் ஆனந்தசங்கரி

ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில்  கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்று ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.   ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு ...

சாதித்துக்காட்டிய நாடு அமெரிக்கா : பராக் ஒபாமா

அமெரிக்க நாட்டின் 44-வது அதிபராக பதவியேற்றுக்கொண்ட பிறகு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பராக் ஒபாமா அமெரிக்கர்களுக்கு முன்புள்ள சவால்களை வெற்றி கொள்ள வேண்டிய அவசியத்தையும்  விவரித்தார். "நமது ...

தப்பிச் செல்ல முயன்றபோது புலிகளின் படகுகள் அழிக்கப்பட்டன.

இலங்கை ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது புலிகளின் 4 படகுகள் அழிக்கப்பட்டன. இத் தகவலை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிர்வாக ...

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு !

21.01.2009. அன்பார்ந்த நண்பர்களே, அமெரிக்காவின் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலான பிறகு உலகமெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வீழ்ச்சியிலிருந்து உலக முதலாளிகளை ...

புலிகள் தடியைக் கொடுத்து அடி வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.: ரவூப் ஹக்கீம்

21.01.2009. நாம் இப்போது மிகவும் ஆபத்தான காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். வித்தியாசமானதொரு காலத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு தரப்பினரும் வகுத்துக் கொண்ட வியூகங்கள் எல்லாம் பிழைத்துள்ளன. ...

6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிப்பு .

21.01.2009. மரபணு உருப்பெருக்கம் என்ற ஒரேயொரு காரணத்தால் 6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விஞ்ஞான ...