Year: 2008

மட்டக்களப்பில் கருணா குழுவிற்கும், பிள்ளையான் குழுவிற்கும் இடையில் பகிரங்க மோதல்.

17.10.2008. மட்டக்களப்பில் கருணா குழு உறுப்பினர்களினால் பிள்ளையான் குழுவின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதாக காவற்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   குறித்த அலுவலகத்தில் கடமையாற்றிய 13 பிள்ளையான் குழு ...

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தமிழக ஆர்ப்பாட்டத்துக்காக ஒருபோதும் நிறுத்தப்படாது.

17.10.2008. தமிழ்நாட்டில் இடம்பெறும்ஆர்ப்பாட்டங்களுக்காக விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை ஒருபோதும் இடை நிறுத்தப்படாதென உறுதியாக அறிவித்திருக்கும் அரசாங்கம், இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா ஒரு போதும் தலையிடாதெனவும் புதுடில்லி ...

இலங்கை அரசைக் கண்டித்து : நடிகர்கள் உண்ணாவிரதம்

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இலங்கைக்கான இந்தியாவின் இராணுவ உதவிகளை நிறுத்தக் கோரியும் நடிகர், நடிகைகள் எதிர்வரும் 1ஆம் திகதி ...

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்!

தெற்கு மெக்சிகோ மாகாணமான சியாபாஸில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சேதம் மற்றும் உயிரிழப்பு பற்றிய விவரம் இது வரை வெளியாகவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.6 ...

புலிகளின் இரண்டு முக்கியத் தலைவர்களைக் கொன்றுவிட்டதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

16.10.2008. இலங்கையின் வடக்கே முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது தொடுத்த தாக்குதல் ஒன்றில் புலிகளின் இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டு, விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதங்கள் ...

வன்னிப் பிரதேசத்திலுள்ள மக்களை இலங்கை அரசாங்கம் நன்றாகக் கவனிக்கிறது :கருணா.

16.10.2008.  வன்னிப் பிரதேசத்திலுள்ள மக்களை இலங்கை அரசாங்கம் நன்றாகக் கவனிக்கிறதெனவும், அவர்களுக்கான உணவுப் பொருள்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா தெரிவித்தார். ...

அமெரிக்க தேர்தலில் நிறம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்:தேர் தல் பகுத்தாய்வாளர்கள் .

16.10.2008 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நிறம் அவர்களின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய இடம் பெறும் என்று தேர் தல் பகுத்தாய்வாளர்கள் கரு துகின்றனர். கருத்துக் ...

இடம்பெயர்ந்தோரில் ஒருவாரத்தில் பாம்புக்கடியால் 120 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி.

16.10.2008. வன்னியில் பாம்புக்கடிக்கு இலக்காகி கடந்த ஒரு வாரத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 120 பேர் தர்மபுரத்தில் இயங்கும் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாம்புக்கடிக்கிலக்கான 53 வயதுப் ...

Page 43 of 144 1 42 43 44 144