இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடம் புலிகளின் விமானத்தாக்குதலில் அம்பலம்:நெடுமாறன்
இந்திய அரசாங்கத்தின் இரட்டைவேடத்தினை விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ...







