Month: August 2008

புலிகளால் கைது செய்யப்பட்டு ‘இல்லாமல் ஆக்கப்பட்ட’ செல்வியின் 17ம் ஆண்டின் நினைவாக…. : யசோதா

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் ...

திருகோணமலை கடற்படைத் தளம்மீதான புலிகளின் விமானத் தாக்குதல்; 3000 படையினர் இலக்கு?

30.08.2008. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய விமானத் தாக்குதல், யாழ்ப்பாணத்திற்கு 3000 துருப்பினரை ஏற்றிச் செல்லத் தயாராகவிருந்த ‘ஜெற் லைனரை’ ...

ஈ.பி.டி.பியினர் மீது ரி.எம்.வி.பினரே குண்டு வீசினர்!:அக்கட்சி பகிரங்கக் குற்றச்சாட்டு!!

30.08.2008. மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஈ.பி.டி.பியினர் மீது ரி.எம்.வி.பி. உறுப்பினர்களே குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர் என்று ஈ.பி.டி.பி கட்சி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. கிழக்கின் விடுவிப்பு, ஜனநாயகம் என்ற ...

காஷ்மீர்: கருத்துச் சொல்ல அமெரிக்க மறுப்பு.

30.08.2008. எல்லைத் தாண்டிய ஊடுறுவலால் ஜம்மு-காஷ்மீரில் அதிகரித்துவரும் பதற்றம் குறித்து கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துள்ள அமெரிக்கா, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே ...

ஒலிம்பிக் குறும்படம்

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், உலகில் 5 நாடுகளைச் சேர்ந்த இயக்குனர்களால் 5 குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன. Majid Majidi என்ற பிரபல ஈரானிய இயக்குனரின் குறும் படம் ...

ஷாங்காய் மாநாட்டில் ரஷ்யாவுக்கு ஆதரவு!

28.08.2008 தெற்கு ஒசெட்டியாவில் ரஷ்யா எடுத்து வரும் சமாதான நடவடிக்கைக ளுக்கு சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்ஸ் உடன் இணைந்து ...

மரணப்பிடியில் பின் நவீனத்துவம் : N.குணசேகரன்

‘விளிம்பு மனிதர்களை’ அவர்களது சாதி மற்றும் இதர அடையாள உணர்வு அடிப்படையில் தனியாகத் திரட்ட வேண்டுமென்றால், அவர்களிடம் நிஜவாழ்க்கையில் யதார்த்தமாக இருக்கும் வர்க்கம் என்ற உணர்வை பின்னுக்குத் ...

Page 2 of 28 1 2 3 28