Month: July 2008

நவநீதம்பிள்ளைக்கு ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தலைவர் பதவி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி திருமதி நவநீதம் பிள்ளையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் பரிந்துரைத்துள்ளார் ...

அணுக்கழிவுகளும் எச்சரிக்கைக் குறியீடுகளும்.

-சோபனா - சேலம். நாம் வருங்கால சந்ததியினருக்கு பரம்பரை சொத்தாக விட்டுச் செல்லப்போகும் அணுக்கழிவுகள் பூமிக்கு அடியில் புதைக்கப்படுகின்றன. ஆனால் அவை புதைக்கப்பட்ட இடத்தில் எச்சரிக்கை செய்ய ...

புலிகளின் பிடியிலிருந்து மீட்கப் பட்ட இந்தியர்!

கொழும்பு, ஜூலை 18: விடுதலைப்புலிகளால் சிறைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த  இந்தியர் ஒருவரை நேற்று அவர்களி டமிருந்து மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு 28 ...

“காலநிலை மாற்றத்தை உலகம் மனிதவர்க்கத்தின் நலன்களோடு சேர்த்து எண்ணத் தவறிவிட்டது” :அப்துல்லா ஷாகிட்

18 - July - 2008   ஷிராஸ் டீன் -       மாலைதீவுகளின் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூம் 20 வருடங்களுக்கு முன்னர் ஐ.நா. பொதுச்சபையில் உரை ...

கட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு: டக்ளஸ் தேவானந்தா

Friday, July 18, 2008 கடத்தப்பட்ட வர்த்தகர் ஒருவர் ஈ.பி.டி.பி.யின் செங்கல்லடி அலுவலக வளாகத்துக்குள் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது திட்டமிட்ட குற்றச்சாட்டு என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும், ...

இந்திய கடற் படையினர் ராமேஸ்வரம் கடல்பகுதியில் தீவிர பாது காப்பு! .

இராமேஸ்வரம், ஜூலை 17- இலங்கையில் நடை பெற உள்ள சார்க் மாநாட் டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதை அடுத்து, இந்திய கடற் படையினர் ராமேஸ்வரம் ...

கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் : ஐரோப்பிய நீதிமன்றம்

நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று, ஐரோப்பிய நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கொழும்புக்கு நாடுகடத்தப்படும் பட்சத்தில், சிறீலங்கா படைகளாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தான் துன்புறுத்தப்படக்கூடும் என ...

Page 14 of 31 1 13 14 15 31