Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஸ்பெயினில் ஒரு கம்யூனிச நகரம் – ‘யாவும் கற்பனை’ இல்லை : நிவேதா நேசன்

இனியொரு... by இனியொரு...
08/31/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஐரோப்பிய நாடுகளில் உச்சமடையும் பொருளாதார நெருக்கடி இதுவரை சமூக நலத் திட்டங்களை அனுபவித்துவந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பெருந்திரளான மக்கள் நாளாந்த உணவிற்கே அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் மறுபக்கத்தில் பெரு நிறுவனங்களின் இலாபம் பலமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக சில்லறை வணிகத்தை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் பல்பொருள் அங்காடிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல மடங்கு இலாபத்தை ஈட்டிவருகின்றன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று மக்கள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

மரினாலெடா என்ற நகரத்தின் முதல்வர் ஜூவான் மனுவல் சன்சேஸ் கோர்லிடொ தொழிலாளர்கள் பலரை அழைத்துக்கொண்டு பல்பொருள் அங்காடி ஒன்றில் நுளைந்து  அத்தியாவசிய உணவுப்பொருட்களை பணம் செலுத்தாமல் எடுத்து பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளார்.

மரினாலெடா நகரத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் கிடையாது. அனைவரும் தமது தேவைக்கேற்ப உழைக்கிறார்கள். இந்த நகரத்தில் மாத வீடு ஒன்றின் வாடகை 15 யூரோக்கள் மட்டுமே. ஓகஸ்ட் மாதம் 16ம் திகதி தனது பிரதேசத்திலுள்ள ஏனைய நகரங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்ட நகர முதல்வர், பணி நீக்கங்களை நிறுத்தவும், அரச வரவுசெலவுத்திட்ட சிக்கனக் கோரிக்கைகளைப் புறக்கணிக்கவும், வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்கவும், ஏனைய நகர முதல்வர்களைக் கேட்டுக்கொண்டார்.

மூவாயிரம் வரையான மக்கள் தொகையைக் கொண்ட இந்தச் சிறிய நகரவாசிகள் கூட்டு உழைப்பில் ஈடுபடுகிறார்கள். கம்யூனிச நகரம் என்று அழைக்கப்படும் இந்த நகரத்தின் 25 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் தனியாரிடமிருந்து கைப்பற்றிய மக்கள் இப்போது பொதுச் சொத்தாக்கியுள்ளனர். கோர்டிலோ கடந்த 30 வருடமாக இந்த நகரத்தின் மேயராக இருந்துவருகிறார்.

நகரத்தில் பொலீஸ் படை இல்லை. குற்றச் செயல்கள் இல்லை. நகரத்தின் அழகான வெள்ளைச் சுவர்களில் புரட்சிகர சுலோகங்கள் அந்த நகரத்திற்குச் செல்வோரை வரவேற்கும். தெருக்கள் அனைத்தும் லத்தீன் அமரிக்கப் புரட்சியாளார்களின் பெயர்களிலேயே காணப்படுகின்றன. மாதத்தில் சில ஞாயிற்றுக்கிழமைகளை சிவப்பு ஞாயிறாக நகரசபை அறிவிக்கும். அந்த நாட்களில் நகரத்தின் தொண்டர்கள் நகரத்தைச் சுத்திகரிப்பது உட்பட வேறு பணிகளில் ஈடுபடுவார்கள்.

மூவாயிரம் ஏக்கர் கூட்டுப்பண்ணை உற்பத்தியே நகரத்தின் பிரதான வருவாய். அங்குள்ள மக்கள் இந்தக் கூட்டுப்பண்ணையிலேயே வேலைசெய்கிறார்கள்.

15 யூரோக்களை நகரசபைக்கு மாதவாடகையாக்ச் செலுத்தும் குடியிருப்பாளர்களுக்கு சில காலங்களில் வீடு உரித்தாகிவிடுகிறது.

பலவருடங்களாக ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்த இந்த சோசலிச நகரம், கடந்த வருடம் பலரலும் பேசப்பட்ட்டது. ஸ்பெயினின் தேசியச் செய்திகளில் இடம்பிடித்துக்கொண்டது. ஸ்பெயினின் மிகப்பிரதான பிரச்சனைகளுள் ஒன்றாக வீட்டு வாடகை மற்றும் வீட்டுக்கடன் பிரச்சனை உருவானபோது, மரினாலெடாவில் 15 யூரோவிற்கு வீடொ ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றதும் ஏனைய பகுதிகளின் பார்வை அங்கு திரும்பியது. அங்கு நிலவும் கூட்டு உழைப்பு, கூட்டுப்பண்ணை உற்பத்தி, மக்கள் அதிகாரம் என்பன குறித்தும் அந்த மக்களின் போராட்ட உணர்வு குறித்தும் ஏனைய பகுதி மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள்.

உலகத் தொழிலார்களுக்ககாகவும் ஒடுக்கொமுறைக்கு எதிராகவும் குரல்கொடுக்கும் மிகப்பெரும் பலமாக மரினெலாட திகழும் என எதிர்ப்பார்க்கபடுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம் பெயர் ஈழத்தமிழ் மாபியக் குழுக்கள் தம்மைச் சுற்றியுள்ள பிரச்சனைகளுக்காக குறைந்தபட்சம் தொழிற்சங்கப் போராட்டங்களில் கூட ஈடுபடுவதில்லை. ஐரோப்பாவில் இருந்து ரொக்கட் லோஞ்சர் அடித்து ஈழத் தமிழர்களுக்கு தீர்வை முன்வைக்கிறார்கள்.  இவர்களுக்கு மத்தியில் மரிலெனாடா மக்கள்  நாளைய உலகின் இன்றைய நம்பிக்கை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இனக்கொலையாளி கோதாவையும் உளவாளி கே.பி ஐயும் சந்தித புலம்பெயர் முகவர்கள்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    This is indeed interesting. Then I think they may also need Third Party Mediation to resolve their long standing problems with the Basque community.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...