Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வவுனியாவில் போராடிய அரசியல் கைதி அரசபடைகளால் அடித்துக் கொல்லப்பட்டார்

இனியொரு... by இனியொரு...
07/04/2012
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து, அங்கிருந்து மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரத்திற்கு அழைத்துச் சென்ற மூன்று அரசியல் கைதிகளை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, வவுனியா சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் போராட்டம் நடத்தியிருந்தனர். அவர்கள் மூன்று அதிகாரிகளை 16 மணிநேரம் பிணையாக பிடித்து வைத்திருந்தாக கூறி, அதிரடிப்படையினரின் உதவியுடன் சிறைச்சாலை சுற்றிவளைக்கப்பட்டது.
இதன் போது, கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டதாக வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தகவல்கள் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த கைதிகள் தென் பகுதி சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட கைதியே உயிரிழந்துள்ளார்.
அரசபடைகளின் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியே அவர் உயிரிழந்த்துள்ளார் எனத் தெரியவருகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அரசுடன் இணையுங்கள் கைதிகள் விடுவிக்கப்படுவர் : மனோ கணேசன்

Comments 5

  1. நெடுதுயிலோன் says:
    14 years ago

    இந்தியாவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் அகதிகளும் இலங்கையின் அரசியல் கைதிகளும் அண்மைக்காலமாக இரு அரசுகளாலும் ஒரே வகையான அடக்குமுறைக்கு ஆளாவதன் பின்புலம் என்னவாக இருக்கும்?
    தங்களின் சட்டங்கள் இட்ட இறுக்கமான சிறை இருப்பை மீறி எந்தவிதமான போராட்டத்தாலும் விடுதலை சாத்தியமில்லை என்ற பதிலை பலாத்காரத்தால் சொல்கின்றனவா?
    இவர்களின் விடுதலைக்கான புறசத்திகளின் போராட்ட முனைப்புகளை அறிந்துகொள்ளவும் அவைகளின் பலம், பலவீனங்களை பயன்படுத்தி இல்லாதொழிக்கவும் முனைகின்றனவா?

    • சின்ன சசி says:
      14 years ago

       இது வெளியில் இருபவர்களுக்கான மிரட்டல் செய்தி 
      இனியும் இலங்கை தமிழர்கள் போராட்டம்,புரச்சி என்று பேசினால் உள்ளே போட்டு மிதிச்சே கொள்ளுவம் என்ற உளவியல் செய்தி

      • muthamizhan says:
        14 years ago

        சின்னசசியின் தொனியைப் பார்த்தால் சிங்களநாய்களுக்கு வக்கலாத்து வாங்குபவனைப்போல் தெரிகிறது. தூ..தூ..

  2. Mahendra says:
    14 years ago

    சிறகை விரி பின் சிரி.
    பிரபாகரனுக்கு அரசியல் தெரியாது என்றார்கள்.
    அரசியலால் கோடி கோடியாக அள்ளி எடுத்தவர்கள்.
    அனுபவம் தந்த பாடங்களை மறந்ததேன் சிறையிலுள்ள அப்பாவிகள், 32 நாடுகள் ஈழத்தமிழரை பயங்கவாதிகளாக தடைசெய்துள்ளபோது அனுதாபமும் தெரிவிக்க வழியில்லை. தடையை நீக்க தமிழனிடம் எந்தொரு தலைவனுமில்லை. ஆனால் உலகமெல்லாம் தமிழனுக்கு தலைமைகள் உண்டு தலைமுடிபோல் எண்ணுவது கடினம்.

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    There is an immediate need for something beyond the current Prevention of Terrorism Act to handle this at the National Level. This is not a struggle but the frustations and burst of anger from the citizens of this country. This calls for a Third Party Mediation as once prescribed by the late Dr. Ambalavanar Sivarajah (1944), Professor of Political Science, Peradeniya Campus.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...