Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் பணியாற்றிய மருத்துவர்களை விடுவிக்க அம்னஸ்டி அவசர கோரிக்கை.

இனியொரு... by இனியொரு...
05/28/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்
 வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியின் மீது சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமுற்ற அப்பாவித் தமிழ் மக்களுக்கு மருத்துவம் பார்த்த மூன்று தமிழர் மருத்துவர்களை உடனடியாக விடுவிக்குமாறு சிறிலங்க அரசிற்கு சர்வதேச மன்னிப்புப் பேரவை அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

 இவர்களில் முல்லைத் தீவு மண்டல சுகாதார சேவை இயக்குனரான மருத்துவர் டி. வரதராஜா சிறிலங்க இராணுவத் தாக்குதலில் படுகாயமுற்ற நிலையில், அவரை ஓமந்தையில் இருந்து பெயர் குறிப்பிடாத ஒரு இடத்திற்கு சிறிலங்க விமானப் படை கொண்டு சென்றுள்ளது. இதுவரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்ட மண்டல சுகாதார இயக்குனரான மருத்துவர் சத்தியமூர்த்தியும், மற்றொரு மருத்துவரான சண்முகராஜாவும் ஓமந்தையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றியும் இதுவரை எந்தத் தகவலும் அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

இவர்கள் இருவரையும் கொழும்புவிற்குக் கொண்டு சென்று அங்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவு (Terrorist Investigation Division – TID) விசாரித்து வருவதாக தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக கூறியுள்ள சர்வதேச மன்னிப்புப் பேரவை (Amnesty International), இவர்கள் மூவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு சிறிலங்க அதிபருக்கும், பிரதமருக்கும், காவல் துறை தலைமை இயக்குனருக்கும், பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபக்சவிற்கும் அவசர கோரிக்கை விடுத்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது.

வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியின் மீது சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலிற்கும், மனித உரிமை மீறல் உள்ளிட்ட மற்ற போர் விதிமுறை மீறல்களுக்கும் இவர்களே சாட்சிகளாவர். அதுமட்டுமின்றி, அங்கு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட பல விவரங்களை பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு அளித்தவர்களும் இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருந்த மக்களின் நிலை குறித்து ஊடகங்களுக்குத் தகவல்களை அளித்ததற்காக பழிவாங்கும் நோக்குடன் இவர்களை அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனரோ என்ற அச்சம் உள்ளதென கூறியுள்ள அம்னஸ்டி, சாதாரண மக்களின் நிலை குறித்தும், மருத்துவ வசியின்றி காயமுற்றவர்கள் இறக்க நேர்ந்தது குறித்தும், போராளிகளற்ற மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளின் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் அவர்கள் அளித்த அறிக்கைகள் குறிப்பிடத்தக்கதாகும் என்று கூறியுள்ளது.

சிறிலங்க இராணுவம் நிகழ்த்திய போர் குற்றங்களுக்கு இவர்களே முக்கிய சாட்சிகள் என்பதால் அவர்களை உயிருடன் மீட்பது உலகத்திற்கு உண்மையை கொண்டு வர அவசியமானதாகும் என்று மக்கள் சமூக உரிமைப் பேரவை (People Union for Civil Liberties – PUCL) கூறியுள்ளது.

அவர்களை எந்த வித தகவலும் இன்றி கைது செய்துள்ள பாதுகாப்புப் படையினர் அவர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்திடல் வேண்டும் என்றும்;

தங்களை கைது செய்துள்ளதை எதிர்த்து அவர்கள் தங்களுடைய வழக்கறிஞர்களை அணுகி சட்ட ரீதியான நிவாரணம் பெறவும், அவர்களை நிபந்தனையின்றி அவரது உறவினர்கள் சந்திக்கவும்;

உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அவர்கள் பெறவும்;

அவர்கள் மீது எந்தக் குற்றச் சாற்றும் இல்லாத நிலையில் அவர்களை விடுவிக்குமாறும், அப்படி யாதேனும் இருக்கம் நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துமாறும் அம்னஸ்டி கேட்டுக் கொண்டுள்ளது.

சிறிலங்க அரசிற்கு விடுத்துள்ள இந்த வேண்டுகோளை உடனடி நடவடிக்கை (URGENT ACTION) என்று தலைப்பிட்டு தனது வாஷிங்டன் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பியுள்ளது.

சிறிலங்க இராணுவத்தின் கடும் தாக்குதலிற்கு இடையேயும் தங்கள் உயிரை பணயம் வைத்து படுகாயமுற்ற அப்பாவித் தமிழர்களுக்கு மருத்துவம் பார்த்த சிறிலங்க அரசு மருத்துவர்களான டி. சத்தியமூர்த்தி, டி. வரதராஜா, வி. சண்முகராஜா ஆகியோர், போரின் இறுதி கட்டத்தில் தாக்குதல் தீவிரமானதையடுத்து மே 15ஆம் தேதியன்று அங்கிருந்து வெளியேறிய மக்களுடன் வெளியேறினார்கள். ஓமந்தை சோதனை சாவடியில் அவர்களை சிறிலங்கப் படையினர் கைது செய்தனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கைக்கு எதிரான மனித உரிமை விசாரணைகள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In