Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வன்னிப் படுகொலைகளின் பின்னர் இன்னும் சர்வதேசத்தைக் கைவிடாத சம்பந்தன்

இனியொரு... by இனியொரு...
09/02/2012
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய சம்பந்தன் மீண்டும் ‘சர்வதேசம். என்று பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். அதிகமாக தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பில் அரசாங்கத்தை முழுமையாக நிராகரித்து. எந்தவொரு தமிழ் உறுப்பினரையும் அரசதரப்பில் தெரிவுசெய்யவில்லையென்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.
அது எமது கடமை. அதை நிறைவேற்றுவோமாகவிருந்தால் அது ஒரு பெருவெற்றி. எமது வாக்குகள் வெற்றிலைக்கு விழுமானால் அது எமக்கு பாதகமாகவே அமையும். முன்னாள் முதலமைச்சர் வெற்றிபெறுவது சந்தேகம் என பலரும் தெரிவிக்கின்றனர். அவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணான வாக்குகள் என்று கருதி அவற்றினை தமிழ் தேசிய கூட்டமைப்பு அளிக்கசெய்ய வேண்டியது உங்களது கடமை.
எமது நியாய பூர்வமான அபிலாஸைகள் மற்றும் எங்களது ஆட்சியை கொண்டுவருவதாக இருந்தால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்.
வடமாகாணத்திலே எந்தவிதத்திலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற வேண்டும். அங்கு நிச்சயமாக எங்கள் கட்சி வெற்றிபெறும். அப்போது இந்த இரு மாகாணசபைகளும் இணைந்து பல விடயங்களை கையாளும் நிலைமை உருவாகும். பல விடயங்கள் தொடர்பில் பல முடிவுகளை எடுக்கலாம். தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி மாகாணசபை உறுப்பினர்கள் பல செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஆட்சி அதிகாரங்களை நாங்கள் கைப்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

கிழக்குத் தேர்தலின் அரசியல் பின்னணியும் கட்சிகளின் கயமையும்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பௌத்த சிங்கள பேரினவாதம் இன்னும் தீவிரமடைகிறது

Comments 2

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    United States State Department invited four Tamil parliamentarians with something in mind. They must use that exposure with responsibility. Colombo is as busy and as important as New Delhi.

  2. mojo says:
    14 years ago

         வாக்கிலும் கிழக்ளும் சமந்தன் அவர்கள் தான் முதல்வர  

     கிழக்கில் தமிழ் தேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு   மாகாண  உறுபினர் முதவர வருவர அல்லது வட மாகாண சமந்தன் அவர்கள் முதல்வராக வருவர  

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...