Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வடலிகள் வானுயர வளரும் !

இனியொரு... by இனியொரு...
12/21/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

“ஏன் வானைப் பார்த்து மொட்டைப் பனைமரங்களைப் பார்த்து ஏங்குகிறீர்கள்.
கீழே நிலத்தைப் பாருங்கள்.
வடலிகள் வளர்ந்து வருகின்றன.
வடலிகள் வானுயர வளரும்”

என ஏழாம் வகுப்பில் கற்கும் மாணவன் எழுதிய கவிதைகள் நம்பிக்கையூட்டுவதாக அமைகிறது.
கவிதைகள் நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும் என “ஆறுதல்”  நிறுவனத்தின் பணிப்பாளரும் மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளருமான சுந்தரம் திவகலாலா தெரிவித்திருக்கிறார்.
திருகோணமலை மாவட்ட கலை இலக்கிய ஒன்றியத்தினால் திருகோணமலை நகரசபையின் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலக்கிய வெளியிட்டு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே சுந்தரம் திவகலாலா இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இலக்கிய வெளியிட்டு விழாவில் தொடர்ந்து பேசிய சுந்தரம் திவகலாலா, அண்மையில் நான் வன்னிக்குச் சென்றிருந்தேன். கடும் மழை. சிறுவர்கள் ஆனந்தமாக துள்ளி விளையாடுகிறார்கள்.
ஆசிரியர்கள் உறைந்து, குறுகிப் போயிருக்கிறார்கள். இளைஞர், யுவதிகள் வெறுப்போடு இருக்கிறார்கள்.
சமூகத்தோடு அவர்களால் ஒட்டிவாழ முடியவில்லை. சமூகத்திலிருந்து இளைஞர், யுவதிகள் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு விடிவில்லை என்று எண்ணி ஏங்குகிறார்கள். ஆயிரம் நூல்களை வெளியிட்டாலும் அவர்கள் சமூகத்தோடு ஒன்றி வாழ்வதற்குத் தயாராக இல்லை. அவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
“முகாமலை ஊடாக பஸ் சென்று கொண்டிருக்கிறது.
ஆசனத்திலிருப்பவர்கள் வானைப் பார்க்கின்றனர்.
வட்டுக்கள் அழிந்த நிலையில் மொட்டையாக நிற்கும்
பனைமரங்கள் வானை நோக்கி உயர்ந்து நிற்பதைப் பார்த்து
பெருமூச்சு விடுகின்றனர்.
பஸ்சில் வரும் சாதாரண நபர்
ஏன் வானைப் பார்த்து மொட்டைப்
பனைமரங்களைப் பார்த்து ஏங்குகிறீர்கள்.
கீழே நிலத்தைப் பாருங்கள்.
வடலிகள் வளர்ந்து வருகின்றன.
வடலிகள் வானுயர வளரும் எனக்கூறுகின்றான.”
இது ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவன் எழுதிய கவிதை வரிகைள் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இலக்கிய வெளியிட்டு விழாவில், கவிஞர் நிலா தமிழின் தாசனின் “நெருப்புக்களிடையே நீந்தும் நிலாக்கள்” (குறுங்காவியம்) “இளைஞர்கள் ஏற்கவேண்டிய சபதம்” (கவிதைத் தொகுதி) ஆகிய இலக்கியங்களின் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கை இனப்படுகொலையின் பின்புலமாக அமைந்த நாடுகளின் கூட்டிணைவு

Comments 3

  1. THAMILMARAN says:
    15 years ago

    ஏக்கம் ஏழாம் வகுப்பு மாணவனிடம் இல்லை அவன் பெற்றூக் கொண்டிருக்கிறான் அவன் சிந்தனைதான் உயிர்ப்புள்ளது.

  2. கிறுக்கன் says:
    15 years ago

    மொட்டை அடிக்கப்பட்ட பனைமரத்தை பற்றியே தொடராக இங்கு விமர்சனங்கள்………… இனியாவது வளரும் வடலி பற்றிய கருத்தாடலை முன்வைப்போமா??  ஒரு பொது வேலை திட்டத்தின் கீழ் எப்படி வடலிகளை மூச்சாக வளர வைக்கலாம் என்ற தேடலே காலத்தின் தேவை…..  

  3. sentholan says:
    15 years ago

    அவையும் பனையாக் வளர்ந்து வட்டுக்களை இழக்கும் , அப்போ அடுத்த பரம்பரை யில் வடலிகளும் இருக்கா… என்பது தெரியும் வரை தான்….

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...