Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வடமாகண எதிர்க்கட்சித் தலைவர் பதவி நீக்கமும் சிதைவடையும் ஈ.பி.டி.பி யும்

இனியொரு... by இனியொரு...
02/04/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

Douglasஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் 80 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட உட்பகை காரணமாக அவ்வியக்கத்தின் இராணுவத் தளபதியான டக்ளஸ் தேவானந்த வெளியேறி உருவாக்கிய கட்சியே ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி(EPDP). தனது காலம் முழுவதும் இலங்கையில் மாறிவந்த பேரினவாதக் கட்சிகளின் துணைக் குழுக்களைப் போன்று செயற்பட்ட ஈ.பி.டி.பி இன் பிரதான எதிரி தமிழீழ விடுதலை புலிகள். பல்வேறு கொலை முயற்சிகளிலிருந்து மீண்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி பல கோடி பண வளத்தைக் கொண்டுள்ளது. புலிகளால் பாதிக்கப்பட்டவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கட்சி புலிகளின் அழிவின் பின்னர் எதிரிகளின்றி காணப்பட்டது. இலங்கை இனப்படுகொலை அரசை எதிரிகளாகக் காணாத இக்கட்சி மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், அழிப்பிற்கும் துணைபோனது.
எதிரிகள் அற்ற நிலையில் ஈ.பி.டிபி சிதைய ஆரம்பித்துள்ளது. தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு புலிகளை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டமுடியாத ஈ.பி.டி.பி சிதைவடைந்துகொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஈ.பி.டி.பி இன் அலுவலகங்கள் பல மூடப்பட்டன. அதன் முக்கிய உறுப்பினரும் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் நேற்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவருமான டானியல் றெக்ஷியனை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி கொலை செய்ததாக கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதனையடுத்து, மூவரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, கந்தசாமி கமலேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டினால் கட்சி, தலைமை, அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், அபிமானிகள் யாவருக்கும் எற்பட்டுள்ள அசௌகரியங்களையும், அவமானங்களையும் களையக்கூடிய வகையில் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

இலங்கையின் 66 வது போலிச் சுதந்திரதினமும் கறுப்புக்கொடியும்

Comments 1

  1. Alex Eravi says:
    12 years ago

    ஜனநாயகக் கட்சியின் கேள்விக்குறியாகும் உட்கட்சி ஜனநாயகம்…

    “ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வடக்கு மாகாண சபை உறுப்பினரும் எதிர் கட்சித் தலைவருமாகிய கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளார்” என பாரம்பரிய ஜனநாயகக் கட்சியினர் உத்தியோகபூர்வமாக… அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தில் அறிவித்துள்ளார்கள்…

    இதில் எனது கேள்வி… கொலைக் குற்றம் நிரூபிக்கப் படாத நிலையில்… கொலைக் குற்றச்சாட்டின் காரணமாக…. கொலைக் குற்றவாளியாக இருக்கும்… ஜனநாயகக் கட்சியின் முன்னால் ஆயுதம் தரித்த போராளியும்… பாரம்பரிய அமைச்சர் செல்லும் இடமெல்லாம் கூட சென்று மக்கள் ஆதரவை திரட்டி… தீவகப் பொறுப்பாளராகி… யாழ்.மாவட்டப் பொறுப்பாளராகி… வடமாகாண சபையின் தலைவராக இருக்கும்… முன்னால் நீதியரசர் விக்னேஸ்வரனின் எதிர்க்கட்சித் தலைவராகி… இருக்கும் நிலையில்… ஏன் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்…?

    நீதி மன்றத் தீர்பிற்கு முன்… பாரம்பரிய ஜனநாஜகக் கட்சியின்… மத்திய குழு ஏகமனதாக கமல் ஓர் கொலையாளி என்று தீர்மானித்துள்ளார்களா…?

    இல்லாவிடில் துப்பாக்கி வைத்திருந்ததற்கு மட்டும் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்…?

    நேற்றைய பதிவில் இவரின் நிலை பற்றி ஓர் கேள்வி எழுப்பி இருந்தேன்… ( https://inioru.com/?p=38990#comment-38901 )

    கூட்டமைப்பினரோ… ஒரு பக்கத்தில் சிறீதரனையும்… சுரேஷையும்… வைத்து மறுபக்கத்தில் சுமத்திரனையும்… விக்கி மாமாவையும்… வைத்து deal or no deal அரசியல்… முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்யப் புறப்பட்டவர்கள்… அங்கிடுதத்திகளாக…
    இப்போ கூட்டமைப்பின் அடுத்த stunt… UN போகப்போகிறார்களாம்…

    இதற்கிடையில்… புலியும் இல்லாத நிலையில்… தீவகத்தில் இருந்து… சிறீதர் சினிமாக் கொட்டகை வரை வந்த பாரம்பரிய ஜனநாயகத்தினர் நடுவில்…

    இராமநாதன் அங்கஜன் தனிய…

    வரும் தேர்தல்களில்… காரைநகர் தியாகராஜா… சுழிபுரம் குமாரசூரியர்… தனியே நின்று போட்டியிட்டு வெற்றியீட்டிடியதை… நினைவில் கொண்டு… UPFA (SLFP) பாரம்பரிய ஜனநாயகத்தினருடன் கூட்டு வைப்பதா தனியாக நிற்பதா… சிந்திக்க வேண்டிய நேரம்…
    பாரம்பரிய அமைச்சரும்… வீரசிங்கம் ஆனந்த சங்கரி… அஞ்சாதவாச வரதரின்… சுகு என்று கூட்டி கூட்டம்…
    இப்போ கமலுக்கு ஆப்பு என்று எல்லா முயற்சியும்… ஹ்ம்ம்….

    தொடர்பான பாரம்பரிய ஊடக அறிக்கை…
    http://www.epdpnews.com/news.php?id=22849&ln=tamil

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...