Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வடக்கு – கிழக்கு இணையக்கூடாது – பிள்ளையான் கூச்சல்

இனியொரு... by இனியொரு...
09/21/2014
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

karuna_pillayanவடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது குறித்து பேசுவதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. வடக்கு மாகாணசபையுடன் இணைவதனை கிழக்கு மாகாண மக்கள் விரும்பவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னை நாள் உறுப்பினரும் இன்றைய பாசிச அரசின் அடியாளுமான பிள்ளையான், கிழக்கு வாழ் மக்கள் கிழக்கு மாகாணசபையின் கீழ் சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும், வடக்குடன் இணைப்பதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக் கூடுமெனவும் தெரிவித்துள்ளார். கிழக்கு மக்கள் வடக்குடன் இணைவது என்பதற்கான அடிப்படை அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். வடக்கு ஆதிக்கம் தொடர்பான கிழக்கு மக்கள் மத்தியில் தோன்றியுள்ள தவறான எண்ணங்கள் நீக்கப்படுவதற்கான முழுமையான அரசியல் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒரு அரசியல் வேலைத்திட்டம் இல்லையெனின் பிள்ளையான் போன்ற கூலிகள் கூச்சலிடுவதை நிறுத்த முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அரசியல் திட்டத்திற்கு தயாரில்லை என்பதைத் தவிர, அதற்கான அரசியல் தகமையும் வாக்குப் பொறுக்க முனையும் கூட்டமைப்பிடம் இல்லை.
ஆக, சுய நிர்ணைய உரிமைக்காகப் போராட எண்ணும் அரசியல் அமைப்புக்கள் கிழக்கு மக்களின் யாழ்ப்பாண மேலாதிக்கம் தொடர்பாக நிலவும் கருத்துக்களை களைந்து நம்பிக்கை வழங்கங்க வேண்டும்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஊவா மகாணசபைத் தேர்தல் :அச்சுறுத்தல்களின் மத்தியில் அரசுக்கு எதிராக வாக்களித்த மக்கள்

ஊவா மகாணசபைத் தேர்தல் :அச்சுறுத்தல்களின் மத்தியில் அரசுக்கு எதிராக வாக்களித்த மக்கள்

Comments 5

  1. Sutharsan says:
    11 years ago

    நீங்கள் கிழக்கு மக்களை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். இதற்கெல்லாம் ஒரே வழி அவர்களிடம் வாக்கெடுப்பு நடத்துவது. பிள்ளையான் தனக்கே மக்களிடம் வாக்கு கிடைக்காதவர் இதைபற்றி பேச அருகதையற்றவர்.

  2. Dr. Sri S. Siskanda says:
    11 years ago

    Pillayan is also a living proof about modern warfare. Late Bala Thambo said Querrila War Fare. The man has reached the zenith and decided to give ip the gun finally. 

    • Sutharsan says:
      11 years ago

      What has that to do with him being the spokesperson for the Eastern People. With the mood in the country even th skeptical Muslims will be in favor of a merged province.

  3. malar says:
    11 years ago

    கருணா  பிளளையான  எதுவரை  காலததைகழிபபதறகாக   தமிழரை  பிளவு படுததிவாழபபோகின!றாரகள?

  4. a voter says:
    11 years ago

    கிழக்கு வாழ் தமிழ் மக்களிடம் வடக்கு மேலாதிக்கம் என்ற கூச்சல் எடுபடாது. ஆனால் அங்கு வாழும் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களிடம் இது நன்றாக (தமிழ் மக்களின் மேலாதிக்கம்) எடுபடும். அவர்களிடையேயும் தோன்றியுள்ள தவறான எண்ணங்கள் நீக்கப்படுவதற்கான முழுமையான அரசியல் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். 
    அத்துடன் கிழக்கு மாகாணத் தமிழர்களிடம்  தவறான எண்ணங்கள் முளைவிடாமலும் காக்கப்படவேண்டும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...