Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம்:தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல!

இனியொரு... by இனியொரு...
06/07/2014
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

protest_inioru_in_london

போர்க்குற்றமிழைத்தவர்கள் ஆட்சி செய்யும் நாடு இலங்கையென ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகளிடமிருந்தும் அவர்களின் இராணுவம் மற்றும் போலிஸ் படைகளிடமிருந்தும் உயிரைப் பாதுகாப்பதற்காகத் தமிழர்கள் அன்னிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றவாளிகள் எனக் கூறும் இலங்கைக்கு அதன் துணை அமைப்பான அகதிகள் முகவர் நிறுவனம்(UNHCR) அகதிகளைத் திருப்பி அனுப்புவதை அங்கீகரிக்கின்றது.

IMG_5938மலேசிய நாட்டிலிருந்து அகதிகள் திருப்பி அனுப்பப்படும் போது அவர்கள் UNHCR  இன் அகதி உரிமை பெற்றிருந்தனர். உலகம் முழுவதும் இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தை(UNHCR) நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்திலுள்ளானர்.

லியோ சீமான்பிள்ளை என்ற தமிழ் அகதி திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் தீமூட்டித் தற்கொலை செய்துகொண்டார்.

ஆக, இலங்கைப் பேரினவாத அரசு தண்டிக்கப்பட்டு அதன் இராணுவம் கலைக்கப்படும் வரை தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அது சட்டத்திற்கும் நியாயத்திற்கும் முரணானது என்றும் கோரிக்கைகளை முன்வைத்து லண்டன் UNHCR முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் UNHCR இற்கு எதிரான பிரச்சார இயக்கத்தின் ஆரம்பப்புள்ளியாகும். திரளாக மக்கள் கலந்து கொண்ட இன்றைய (06.062014) போராட்டத்தின் முன்னர் UNHCR இன் அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

போராட்டம் தொடரும் எனவும் 28 ஆம் திகதி ஜூன் 2014 அன்று பொதுக்கூட்டம் ஒன்று அறிவிக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

தமிழர் வாத்தியமான பறை ஒலித்து நடத்தப்பட்ட போராட்டம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

அகதிகளுக்கான ஐ.நா சபையின் ஆணையைப் பாதுகாப்பதை இயக்கமாகத் தொடரும் நோக்கியில் போராட்டக் குழுவினர் இணையம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்:

http://protect1951.co.uk/

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? :  மருதமுத்து

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? : மருதமுத்து

Comments 7

  1. siva says:
    12 years ago

    the so called champion of tamil elam cause, thiru seeman , vaiko, nedumaran companies should have guts to protest against this inhuman atrocity  and draw attention of central and state govts./ thiru  seeman does not seem who made war cry ( though it was dry) against  cong and dmk does not seem to  bother about it/ if not pl speak out your action

    • Alex Eravi says:
      12 years ago

      For Seeman & Vaiko, they need dispora ‘s money…
      For fasting until hungry Karunanithi, he needs his family’s prosperity…

  2. skantha says:
    12 years ago

    I really appreciate the people who organised this. You need to organise this very frequently until UNHCR give some reply. What is happening to the asylum seekers in U.K. U.K. will start sending people back very soon. So come and join the group to protect the asylum seekers all over the world.

  3. sakivara says:
    12 years ago

    ஆஸியில் தற்கொலை செய்த இளைஞன்: மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன – பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் பிரச்சினை
    சனிக்கிழமைஇ 07 யூன் 2014
    அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட இலங்கை இளைஞன் பற்றிய மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    லியோ சீமான்பிள்ளை என்ற 29 வயது இளைஞர் கடந்த சனிக்கிழமை இரவு ஜீலோங் பிரதேசத்தில் தமது உடலில் பெற்றோல் ஊற்றிக் கொண்டு தீமூட்டிக் கொண்டதில்இ உடலில் 90 சதவீதம் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணத்தைத் தழுவினார்.

    2013ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைந்து தற்காலிக விசாவில் தங்கியிருந்த லியோஇ தாம் திருப்பி அனுப்பப்படும் அச்சத்தில் பல தடவைகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும்இ மனக்கிலேசம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

    ஏபிசி நிறுவனத்தின் 7.30 நிகழ்ச்சியில் லியோவின் கடந்த காலம் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இதில் கலந்து கொண்ட நண்பர்கள்இ லியோ தீவிர மனக்கிலேசம் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்னர் மருத்துமனையில் அனுமிக்கப்பட்டு தீவிர மனக்கிலேசத்திற்காக சிகிச்சை பெற்றார் எனவும்இ அவர் இரு தடவைகள் தற்கொலைக்கு முயன்றார் எனவும் தெரிவித்தார்கள்.
    அவலங்களை வியாபார செய்தியாக்கும் தமிழ் சி.என் என்.

    நேற்றைய தினம் லியோவின் புகைப்படத்தோடு மக்கள் நடத்திய போராட்டத்திற்கு இந்த இணையம் எந்த விதமான ஆதரவையும் வழங்கவில்லை. ஆர்ப்பாட்டம் பற்றிய எந்த செய்தியையும் வெளியிடவில்லை. இன்று லியோவின் தற்கொலை செய்தியை வைத்து பரபரப்புககாக நாடகம் ஆடுகிறது தமிழ் சிஎன்என். இவர்கள் யாருடைய அடிவருடிகள்?

  4. Ranjith says:
    12 years ago

    தாம்தாம் போராட்டவாரிசுகள் என்றவர்களுக்கு, இதனைச் சகிக்க முடியவில்லை. இந்தக் கூட்டம் எப்படிச் சேர்ந்தது எண்ட அங்கலாய்ப்பு வேற. அண்மையில் கொடிச் சண்டை பிடித்தவர்களும் போராட வரவில்லை.
    கொஞ்சம் பொறுங்கோ. இனி எல்லாமே மாறும். மாற்றம் ஒன்றே மாறாதது.

  5. Kannan says:
    12 years ago

    லண்டனில் பல வருடங்களாக இயங்கும் அமைபுக்கள் நடத்தும் போராட்டங்களில் இப்ப எல்லாம் 50 பேருக்கு மேல் கலந்த்து கொள்ளாத நிலையில் பெரிய ஆர்ப்பாடம் பில்டப் எதுவும் இல்லாமல் வரலாறுச் சிறப்பு ,மிக்க போராட்டத்தை ஒழுங்குபடுத்திய உங்ளுக்கு எம்து நன்றிகள்.

  6. Saroja says:
    12 years ago

    Let us not forget about the betrayal of UNHCR – a last witness to the Wanni war who abandoned the people and their mandate in September 2008. If they had stayed with the people and carried out their mandate, none of us would have ended up in these countries of refuge running away from Scorched land of Mullivaikaal. UN still has an obligation to International community and Eelam Tamils for the short comings listed in Cage and UN’s own report by Charles Petrie.

    Secondly the Canadian efforts for he mandate for Responsibility to Protect was violated and is still being violated by all states signatory to the convention. Thirdly Malaysia (even Australia) being signatory to Universal Declaration of Human Rights cannot continue to send victims who are seeking refuge in its shores. While UN accepted these persons cases for refugee status and a due process was in place Sri Lankan authorities connived with Malaysian police is violation of international law of all parties. If HR organisations and civil authorities do not act against any longer what once carried out as “extra-ordinary” rendition with KP will be made to look like legal deportation in the future. The right to life guaranteed in the all constitutions, International conventions and International law stands for is being violated. This is a Fundamental Right issue too. We should employ every avenue to challenge these violations. (1). File a fundamental right case in Malaysian courts (2). same in Sri Lankan courts (3). in India too for similar deportation cases (4). Make refugees in all countries aware of their rights and protection rights (5). Support and uphold the political and civic rights of the people. It cannot be limited to refugee legal action but must go beyond.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...