Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்: அகதிகளையும் புலம்பெயர் தமிழ் சமூகத்தையும் பாதுகாப்போம்!

இனியொரு... by இனியொரு...
07/07/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

refugeesprotest1அவுஸ்திரேலிய அரசால் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அகதிகள் நடுக்கடலில் வைத்து புலிகள் என அடையாளப்படுத்தி சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என தமிழ் அகதிகள் ஆணையகம் உறுதிப்படுத்துகிறது. அவுஸ்திரேலியாவால் அகதியாக அங்கீகாரம் பெற்றவர் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். உலகிலுள்ள மனிதாபிமானிகள், ஜனநாயாக சக்திகளுடன் கைகோர்த்து தமிழ் சமூகம் ஏகோபித்த குரலில் இதனை எதிர்க்கவேண்டும். எதிர்ப்புக்கள் இல்லையெனின் அவுஸ்திரேலியாவை முன்னுதாரணமாகக்கொண்டு ஒவ்வொரு புலம்பெயர் தமிழன் மீதும் அரசுகள் தமது கோர ஒடுக்குமுறையக் கட்டவிழ்த்துவிடும்.

இவற்றையெல்லாம் நாம் மௌனமாகப் பார்த்துகொண்டிருக முடியாது. நாம் விழிப்புடன் இருக்கிறோம் என உலகிற்குக் காட்டுவது இன்று எமது கடமை! ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் (UNHCR) ஆபத்திலுள்ள அகதிகளைப் பொறுப்பெடுக்கக் கோருவோம்!! அறிக்கைகள் மட்டும் விடுத்துவிட்டு அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு இனியும் எங்களை ஏமாற்ற முடியாது என்று உரக்கக் கூறுவோம்!!!

லண்டனில் அருகருகே அமைந்திருக்கும் அவுஸ்திரேலியத் தூதரகம் மற்றும் UNHCR இற்கு முன்பாக நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்.

இனக்கொலை அரசை நோக்கி அப்பாவி அகதிகளைத் திருப்பியனுப்புவதை நிறுத்த அணிதிரள்வோம்.

Protest on Monday the 7th of July 2014 @4PM in front of Australian high commission and UNHCR which is next to it. Australia House, Strand, London WC2B 4LA, Nearest Tube Temple. Contact: 020 3752 3889
-தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கை – கறுப்பு ஜூன் 2014 முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் !:எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கை - கறுப்பு ஜூன் 2014 முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் !:எம்.ரிஷான் ஷெரீப்

Comments 2

  1. தயா says:
    12 years ago

    காலம் கடந்த பின்பும் உணரத்தவறினால்    வரலாறு எம்மை மன்னிக்காது ஒரு இனவாத அரசாங்கம் வளர்வதற்கு காரணமான சிங்கள தேசத்தை    .துவரை காலமும் வளர்த்து எமது மக்களின் அழிவுகள் தொடரப்பட்டுள்ளது. ஒரு இனம் ஒடுகப்படுவதற்கு காரணமான   சிங்கள பெளத்த இனவாதக்கொள்ளையான மகாவம்சமும் சிங்கக் கொடியும் சிங்கள தேசம் தவறாக வளர்கப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது.   மக்களை பாதுகாத்தோம் என சமூக சேவை செய்தால் மட்டும் போதாது    மக்களின் அவலத்திற்கு  தமிழ்   பேசும்  மக்கள்   தொட்டு   சர்வதேசம் வரை காரணமாக இருந்துள்ளார்கள்      என்பதனை    அவரவரும் உணரவேண்டும்.  எமது தாயகம் பல் ஆயிரம் ஆண்டுகளாக மனிதவாழ்வை தொடர்ந்துள்ள போது   மனிதாபிமானம் அற்ற போர் திணிகப்பட்டுள்ளது தமிழர்களுக்கு எமது வாழ்வை விட  அடக்குமுறைக்கு   எதிராக   போராட நிர்பந்திக்கப்பட்டுள்ளோம் .  அதனை அலட்சியப்படுத்தி   புலம் பெயர் அமைப்புக்கள்  தம்மை  தாம் மதிப்பதற்காக  ஒன்றுபட்டு போராடத்தின் நியாயத்திற்காக போராடத போது    உலகம் எம்மை ஏமாற்றிக்கொண்டு     தமது எதிர்பார்புக்களை திணிக்கின்றது.  

    காரணம் முள்ளிவாய்கால் அவலமும் உலகத்தமிழினத்தின் எதிர்காலும் நா.க.தமிழீழ அரசாங்கத்தின் நகர்வை   எதிர்பார்துள்ள போது அமைப்புக்களால் பிளவுபட்டு   உலகநாடுகளின் ஆதரவை தேடமல்  அடையாளமாக கொண்டுள்ள நா.க.தமிழீழ அரசாங்கம்   குறுகிய வட்டத்திற்கு   தமது இருப்பை தேடிக்கொண்டுள்ளது.  கொள்கை என   பலமான பக்கத்தை கொண்டிருந்தாலும்  அதனது அடையாளத்தை பலவுpனப்படுத்தி இருப்பதில் அமைப்புக்களை உன்றுபடுத்தி மக்கள் ஆதரவைத் தேடாமல்    . இந்தியா என தமிழ் நாட்டு அரசியலில் மட்டும் தனது எதிர்பார்புக்களை திணிக்கின்றதே தவிர   ஒரு சர்வதேச சமாதானத்தை முன்வைகஇகும் ஒரு அரசியல் கட்டமைப்பாக சமூகத்தில் வளர்கப்படவில்லை . தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும்   தாயக மக்களின் விடுதலைக்கும் பக்கபலமாக வளர்கப்பட வேண்டிய நா.க.தமிழீழ அரசாங்கமானது அமைப்புகள் ஊடகங்களின் விமர்சனங்களுக்குள் மூள்கடிகப்படுவதற்கு பலர் காரணமாக இருக்கலாம்.   . அதற்கான உருவாக்கமானது கடந்த காலப்போராடத்தை முதன்மையாகக் கொண்டு    ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு முக்கியத்துவம் பெற வேண்டிய அரசியல் நிலைக்கான   வரலாற்றின் அடையாளமாக தமிழர்கள் ஏற்கப்படாதவரை சர்வதேசத்தை மட்டுமல்ல இந்தியாவரை   பலரை குறை காண முடியுமே தவிர  குறைகளை 

    • kathir says:
      12 years ago

      மிக அருமை அன்னா

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...