Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ராஜபக்சவிற்கு இந்திய அரசு உயர் விருது வழங்கவேண்டும் : இந்து வெறியர் சுவாமி

இனியொரு... by இனியொரு...
08/10/2012
in இன்றைய செய்திகள்
0 0
14
Home இன்றைய செய்திகள்

இலங்கையின் பிரச்சினைகளுக்கு மட்டுமன்றி இந்தியாவின்பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வு அளித்துள்ளதாக இந்திய ஜனதாகட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்ததன் மூலம் இலங்கைப்பிரச்சினைக்கு மட்டுமன்றி இந்திய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 21ம் நூற்றாண்டு மிகப் பெரிய வெற்றியாக தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றியை கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு,இந்திய அரசாங்கம் அதி உயர் விருதுகளை வழங்கி கௌரவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராஜபக்சவிற்கு இந்திய அரசாங்கம் உயர்மட்ட விருது வழங்கி கௌரவம் செலுத்தவேண்டும் என்றும் சு‌ப்‌பிரம‌ணிய சுவா‌மி கூ‌றினா‌ர்.
தமிழின விரோதியும் சாதி வெறியரும் இந்துத்துவ அடிப்படைவாதியுமான சுப்பிரமணியம் சுவாமி இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (Human Rights Protection Centre-HRPC)போன்ற அமைப்புக்களுடன் கைகலப்பில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாமி  தமிழ்நாட்டிற்குத்  திரும்பிச் செல்லும் திகதி  தெளிவற்றதாக உள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் போரட்டத்தில் கலந்து கொள்க : சி.கா. செந்திவேல்

Comments 14

  1. thamizhan says:
    14 years ago

    “21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதப் படுகொலையாளி”- இப்படி ஒரு பெயரில் ஒரு விருதைத் தெரிவு செய்யப் பரிந்துரைக்கலாம்

    • veeran says:
      14 years ago

      21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதப் படுகொலையாளி 2009 ம் ஆண்டு இறந்தாரே

      • mekvas says:
        14 years ago

        2009 ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் தான் விதைக்க பட்டார்கள்… துரோகிகலுக்கு அது தெரியாது.  

        • Jimbo says:
          14 years ago

          தண்ணீர் ஊற்றுகின்றீர்களா

  2. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    There are diplomatic protocols, courtesy and decorum. Then there are diplomatic channels to work out matters. Things are going great.

  3. veeran says:
    14 years ago

    கொடுக்கத்தானே வேண்டும் தேசிய தலைவரே இவரை யதார்த்த வாதி என்று பதவிக்கு வர வழிசெய்தார், தேர்தல் பகிஸ்கரிப்பு என்று, அவரிடமே யதார்த்த வாதி என்றுநல்ல பெயர் வாங்கிய ராஜபக்சவுக்கு விருதை வழங்கலாம், யமனுக்கு அதாவது (தேசிய தலைவருக்கு) இரும்பு கொடுத்தவர் என்ற பட்டமும் வழங்கலாம்

  4. நெடுதுயிலோன் says:
    14 years ago

    சூப்புறசாமி சொன்னதில், இதுதான் சூப்பறோ சூப்பர்….

  5. அப்பு says:
    14 years ago

    சிங்கள சமர வீராவா ?உங்களுக்கு காலன் காத்திருக்கிறான்.

    • veeran says:
      14 years ago

      காலன் எல்லோருக்கும் காத்திருப்பான், ஆனால் அவனது ஏஜென்ட் 2009 ம் ஆண்டு இறந்து போனான்

    • அரிச்சந்திரன் says:
      14 years ago

      வீரன் பெயரில் வருவது விளங்காத ஒன்று என்று தெரிந்தும் அதற்கு எல்லோரும் பதில் எழுதுவது  பொழுதுபோவதற்காகத்தான் சீரியசாக எடுத்துக்கொல்லவேண்டாம்.

      • veeran says:
        14 years ago

        அட மெத்தப்படித்த மேதாவி இவர்

        • அரிச்சந்திரன் says:
          14 years ago

          உண்மைதான் என்னெருமை தோழரே,  மே இல் தாவித்தான் வந்திருக்கின்றேன், நான் எப்போது தங்களைப் புகழ்வது யாதேனில் குண்டுசட்டிக்குள் தாவித்தாவி குதிரையோட்டும் கோமாளி விகடன் நீர் என்பதை மட்டுமே.

  6. ஏழுமலை says:
    14 years ago

    கொல்லப்பட்டது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள். சீரழிக்கப்பட்டது பல இலட்சம் தமிழரின் வாழ்வு. இதற்கு காரணமானவரைப் பாராட்டுவது ஒரு தமிழர்! ஒரு இனத்தின் அழிவில் இரு நாடுகளின் பாதுகாப்பு. என்ன அதிசயம். கொல்லப்பட்டது புழுக்களல்ல பூச்சிகளல்ல உங்களைப் போன்ற மனிதர்கள். மறந்து விடாதீர்கள் மனிதர்கள். வாழ்க உலக நீதி!

  7. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Three years have gone by. People are throwing all kinds of figures. They say that none can be more Catholic than the Pope. Let us hope for the best.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...