Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யாழ்நூலகத்தை எரித்த ஐ.தே.க உடன் கூட்டமைப்பு மேதினம் : இனப்படுகொலை குடும்ப அமைச்சர்

இனியொரு... by இனியொரு...
05/02/2012
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

யாழ்ப்பாண மக்களின் மனங்களில் இருந்து அழித்துவிட முடியாத யாழ். நூலக எரிப்புச் சம்பவத்திற்குத் துணைபோன ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேதினக் கூட்டம் என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொஞ்சிக் குலாவுவதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இவ்வாறு அமைச்சர் பசில் ராஜபக்ச கேள்வியெழுப்பினார்.

எதிர்க்கட்சிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய பொது மே தினக் கூட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்து கொண்டது குறித்து கருத்து வெளியிட்டபோது அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் அரசியல் ரீதியான தீர்மானங்களை சரியாகவே எடுப்பதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்த கூட்டமைப்புக்கு இறுதியில் என்ன ஆயிற்று? அவர்களின் தீர்மானம் சரியாக எடுக்கப்படவில்லையே?

இப்போது ஆட்சி மாற்றம் என்ற கனவில் மிதந்து கொண்டு ரணிலின் பின்னால் சுற்றித்திரிகிறது கூட்டமைப்பு.

ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தனது மே தினத்தைக்கூட ஒற்றுமையாக நடத்த முடியவில்லை. கட்சி இரண்டுபட்டுப் போயுள்ளது.

மே தினத்திற்காக கட்சியைக்கூட ஒன்றுபடுத்தி செயற்பட முடியாதவர்கள் எப்படி இந்த நாட்டைப் பொறுப்பேற்பது பற்றிச் சிந்திக்க முடியும்?

இந்த இலட்சணத்தில் இருக்கும் ஐ.தே.கவுடன் கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து நிற்பது அரசியல் இலாபத்திற்காகவா அல்லது மக்கள் நலன் கருதியா?

கறுப்பு ஜூலையை உருவாக்கி, ஆசியாவின் பொக்கிஷமாக இருந்த நூலகத்தை எரித்து கறைபடிந்த வரலாற்றை ஏற்படுத்திய ஐ.தே.கவுடன் யாழ்ப்பாண மண்ணில் தமிழ்க் கூட்டமைப்பு எந்த முகத்துடன் கைகோர்க்கிறது என்பதைக் கேட்க விரும்புகிறேன்.

தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்லர் என்பதைக் கூட்டமைப்பு வெகுவிரைவில் புரிந்துகொள்ளும்.

தமிழர்களைத் தொடர்ந்தும் கூட்டமைப்பினால் ஏமாற்ற முடியாது. இவ்வாறு குறிப்பிட்டார் அமைச்சர் பசில் ராஜபக்ச.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஆட்சி மாற்றத்தால் தமிழர் உரிமை கிடைக்காது : தோழர்.சி.கா.செந்திவேல்

Comments 4

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Single Sri Lankan citizenship. Democracy is slow but democratic changes are permanent. 1952. Political pluralism, D. A. Rajapakse had 8 kids – 5 boys and 3 girls.

  2. anto says:
    14 years ago

    ஆடு நனைகிறது என்று ஓனாய் கவலைப்பட்ட கதைதான் பசீலின் பேச்சு நினைவுப் படுத்துகிறது.

  3. anto says:
    14 years ago

    மலையகம் கல்வி மூலமே விழிப்படைய முடியும். அதற்கு கல்வி சீரழிவுக்கு காரணமானவர்களை முதலில் தோலு ரிக்க எழுத வேண்டும்.

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    I was there on that day when the library got burned down. Two policemen were gunned down at Nachimar Kovilady. Colonel Gothapaya Rajapakse (1950) is also saying something. That the world should appreciate their sacrifices, too.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...