Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மீண்டும் பங்களாதேஷில் அரங்கேறும் தெற்காசிய குடும்ப அரசியல் பாரம்பரியம்!

இனியொரு... by இனியொரு...
12/31/2008
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

31.12.2008.

இந்தியாவின் நேரு காந்தி, இலங்கையின் பண்டாரநாயக்கா, பாகிஸ்தானின் பூட்டோ குடும்பங்களை போன்று தெற்காசியாவின் பரம்பரை அரசியல் தன்மையை கொண்டதாக பங்களாதேஷின் அவாமி லீக்கட்சியின் தலைவியான ஷேக் ஹசீனாவின் குடும்பமும் உள்ளது.

ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை சிறுபராயம் முதல் அதிக உயர் மட்டத்திற்கும் பின்னர் தாழ்ந்த நிலைக்கும் மாறிமாறிச் சென்றுள்ளது.

பாகிஸ்தானின் சிறையிலிருந்து விடுதலைபெற்று ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மான் பங்களாதேஷின் முதலாவது ஜனாதிபதியானமை, பின்னர் ஹசீனா பிரதமராக பதவி வகித்ததுடன் அவாமில்லீக்கின் தலைவராக சர்ச்சைக்கிடமின்றி இருந்து வருகின்றமை அவருக்குக் கிடைத்த சிறப்புகளாகும்.

மறு பக்கத்தில் தந்தையும் குடும்ப உறுப்பினர்களும் சதிப்புரட்சியில் கொல்லப்பட்டமையும் பிரதமராக இருந்து அதிகாரம் பறிபோனமையும் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை வைக்கப்பட்டமையும் அவரின் வாழ்க்கையின் இருண்டகாலப்பகுதிகளாகும்.

1947 செப்டெம்பரில் பிறந்த ஷேசீனாவின் இரத்தத்துடன் ஊறியது அரசியலாகும்.

1971 இல் அவரின் குடும்ப உறுப்பினர்கள் யாவரும் படுகொலை செய்யப்பட்டபோது ஷேக்ஹசீனாவும் அவரின் சகோதரி ஷேக் ரெசானாவுமே தப்பினர். அவர்கள் அச்சமயம் ஜேர்மனியில் இருந்தனர். இவர்களின் மூன்று சகோதரர்களும் கொல்லப்பட்டனர். 1971 இல் பங்களாதேஷ் சுதந்திர மடைந்த காலகட்டத்தில் டாக்காபல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்தவர் ஹசீனா. தந்தையார் கொல்லப்பட்டபின் அஞ்ஞாதவாசமிருந்த அவர் 1981 இல் நாடுதிரும்பி எர்ஷாட்டின் இராணுவ அரசுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த தசாப்தத்தில் சிறை செல்வதும் விடுதலையாவதுமாக அவரின் வாழ்க்கை கழிந்தது.

எர்ஷாட்டின் ஆட்சி வீழ்ச்சி கண்டபின் 1991 இல் இடம்பெற்ற தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவி காலிதாஸியா ஆட்சியை கைப்பற்றினார். தனது கணவர் ஸியாவுர் ரஹ்மானே பங்களாதேஷின் சுதந்திர நாயகன் என்று காலிதாஸியா உரிமை கோரியதுடன் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் உண்மையில் சுதந்திரத்தை பெற்றுத் தந்தவரல்ல என்று பிரசாரம் செய்தார்.

இந்த இரு பெண்களுக்கும் இடையிலான பகைமை அதிகரித்து வந்ததுடன் அவர்களின் கட்சியே மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றின.

இராணுவ ஆதரவுடனான இடைக்கால அரசின் 2 வருட ஆட்சியின் போது அஞ்ஞாதவாசத்திற்கான நிலைமை அவர் மீது திணிக்கப்பட்டபோதும் மற்றும் அதிக எண்ணிக்கையான நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்ட போதும் அவற்றிலிருந்தும் விடுபட்டு தற்போது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். சுமார் ஒரு வருடகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹசீனாவுக்கு 2008 இன் இறுதிப்பகுதியிலேயே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு அனுமதி கிடைத்தது.

மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த அமோக ஆதரவும் அவரின் சொந்த உறுதிப்பாடும் அவருக்கு எதிரான முயற்சிகளை பூச்சியமாக்கியிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் : மகளிர் சட்ட உதவி மன்றம் தீர்மானம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In