Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மாவீரர் தின நிக்ழ்வுகள் : சடங்கும் போர்க்குணமும்

இனியொரு... by இனியொரு...
11/28/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

லண்டனில் மாவீரர் நிகழ்வுகளில் 20 ஆயிரம் அளவிலான தமிழர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதே வேளை hearodaysயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கான முனைப்புக்கள் நடைபெற்றதாகத் தெரியவருகிறது. இலங்கை அரச ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி உயிர்துறந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் நினைவாக தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகள் முழுவதும் அனுட்டிக்கப்படும் இந்த நிகழ்வு இலங்கையின் வட கிழக்கிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதியில் நடைபெறும்.
ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி உயிர்துறந்ததை நினைவுகூரும் இந்த நாள் இலங்கையில் ஒடுக்கு முறைக்கு எதிரான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அடையாள நாளாக தோற்றம் பெற்றுள்ளது. வட கிழக்கில் இராணுவம் மற்றும் உளவுப் படைகளின் கொடிய ஆக்கிரமிப்பிற்கு மத்தியில் பல பகுதிகளில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. உயிரையும் மதிக்காமல் நினைவஞ்சலி செலுத்தும் மக்களின் ஒடுக்கு முறைக்கெதிரான எதிர்ப்புணர்வு இன்றைய வடக்கு கிழக்கின் போர்க்குணத்தின் குறியீடு.
இலங்கை அரச படைகள், அவற்றின் துணைக்குழுக்கள், உளவுப்படைகள் போன்றன மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்த முயன்ற மக்கள் மீது ஒழுங்குடுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தின.
இவ்வாறு உணர்வுமிக்க மக்கள் கூட்டத்தை இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை நோக்கி அணிதிரட்ட அரசியல் தலைமைகள் இல்லை என்பது துயர்தரும் விடயமாகும். இலங்கை அரசியலில் தலையிடுவதாகவும் ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனம் தொடர்பான முடிவுகளை தாமே மேற்கொள்வதாகவும் புலம் பெயர் நாடுகளில் தோன்றியுள்ள அமைப்புக்களைப் பொறுத்தவரையில் மாவீரர் தினம் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான சடங்கு.
மக்களுக்காகப் போராடி மரணித்துப் போன தமது உறவினர்களுக்காக ஒன்றுகூடும் மக்களில் பலர் இன்று புலம் பெயர் தலைமைகளின் அரசியல் பிழைப்புவாதத்தோடு இணங்கவில்லை.
குறிப்பாகப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் பொதுவாக அனைத்துப் போராளிகளையும் நினைவு கூருவோம் என்ற முழக்கத்தை மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்கள் முன்வைத்தாலும், நிகழ்வு ‘புலம்பெயர் புலிகள்’ அடையாளத்துடனேயே நடைபெற்றது.
தமது வசதிக்காகச் சடங்காக மாற்றப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வு புரட்சிகரமான நிகழ்வாக மாற்றப்பட வேண்டும். மக்கள் சார்ந்த அரசியலின் மற்றொரு அங்கமாக இது மாற்றப்பட வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
‘ராஜபக்ச அச்சத்தில்? – டேவிட் கமரனின் இலங்கைப் பயணம் குறித்த ஆய்வறிக்கை : இனியொரு…

'ராஜபக்ச அச்சத்தில்? - டேவிட் கமரனின் இலங்கைப் பயணம் குறித்த ஆய்வறிக்கை : இனியொரு...

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    I say it again that the pacification process is not yet over in the North and East. Things like the KKK – Ku Klux Klan – started in the South USA after he civil war as people have all kinds of fears and suspicions. Sri Lanka is now in that kind of a state. So help us God. Now those are the words of FDR.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...