Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மலையக தமிழ்ப் பாடசாலைகளை சிங்களப் பாடசாலைகளாக மாற்றும் அரசின் திட்டம்

இனியொரு... by இனியொரு...
08/05/2012
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

இலங்கை அரசு இலங்கையின் பாடசாலைகளுக்கு 5 கோடி ரூபாய் பண உதவி வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்வதான பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும், மலையகப் பகுதிகளில் இவ்வாறு பணத்திற்கு விண்ணப்பித்த பாடசாலைகள் மும்மொழித்திட்டத்தின் பிரதான மொழி சிங்கள மொழி என்ற வகையில் சிங்கள சிங்கள மொழிப்பாடசாலைகளாக அவை மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்ப் பாடசாலை அதிகாரிகளிடம் முன்வைத்து அழுத்தம் கொடுப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
பணத்திற்கான முதல் விண்ணப்பம் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இறுதியில் மலையகத் தமிழ்ப் பாடசாலைகளை சிங்கள மொழிப் பாடசாலைகளாக மாற்றும் அரசின் தந்திரம் என்பதை உணர்ந்து கொண்ட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசின் பண உதவியை வேண்டாம் என நிராகரிக்க ஆரம்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் குறைவடைய அரசு பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுமாறு வன்முறையைப் பிரயோகிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மோடியை பிரதமர் வேட்பாளராக்க கூடாது: நிதிஷ் குமார்

Comments 7

  1. நெடுதுயிலோன் says:
    14 years ago

    முள்ளிவாய்க்காளுடன் பெருபான்மைத்தமிழரின் அரசியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபின் இனி முஸ்லீம்,மலையகதமிழரில் கை வைப்பதை தவிர வேறு அரசியல் இனி இலங்கையிடமில்லை.

  2. veeran says:
    14 years ago

    இது ஒரு தவறன தகவல், புலிகலின் பிரச்சார தகவலோ என்ற சந்தேகம், மும்மொழி கொள்கை எனபது தமிழ் சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் தேர்ச்சி பெறுவதே, இப்போது எல்லா சிங்கள மாணவர்களும் த்மிழ் கட்டாய பாடமாக கற்கின்றனர்,நாக்கள் சிங்கள்ம் கற்றால் என்ன தவறு, பிரபாகரனுக்கும், தமிழ் செல்வனுக்கும் தமிழே ஒழுங்காய் தெரியாது, அந்த லட்சனத்தில் அவர்களுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் வேறு,நாங்கள் எல்லோரும் மொழி பெயர்ப்பாளர்களை வைத்துக்கொள்ள் இயலாது,எனவே கற்போம் அந்னிய மொழிகள்

    • kanthan sinnavan says:
      14 years ago

      புலிகலின்,நாக்கள், அந்னிய

      “பிரபாகரனுக்கும், தமிழ் செல்வனுக்கும் தமிழே ஒழுங்காய் தெரியாது,”என்று சொல்லும் தங்களின் “தமிழறிவு ” அற்புதம்!! “

      • veeran says:
        14 years ago

        பாராட்டுக்குநன்றி

    • அரிச்சந்திரன் says:
      14 years ago

      //நாங்கள் எல்லோரும் மொழி பெயர்ப்பாளர்களை வைத்துக்கொள்ள இயலாது, எனவே கற்போம் அந்னிய மொழிகள்// 
      தமிழும் உம்மைப்போன்றவர்களுக்கு அந்நியம்தான். முதலில் அதனை கற்கத்தொடங்கி  வித்துவானாகி, வீ..ர்..வீ..ர்..என கத்துவானாகுவீர் வீணரே.

      • veeran says:
        14 years ago

        தங்கள் ஆலோசனைக்கு மிக்கநன்றி ( யாழ்ப்பாணிகளுக்கு அவர்கள் மட்டும் தான் தமிழர், ஏனையோர் அந்னியம்) ஐயோ இந்த பாணிகளின் அலுப்பு தாங்க முடியவில்லையே.,

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    This is an important matter. The Hill Country Tamils are a separate category. They have to work the channels to solve this matter on time.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...