Thursday, March 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மலையகமும் தோட்ட உட்கட்டமைப்பும் ஒரு நோக்கு : சை. கிங்ஸிலி கோமஸ்

இனியொரு... by இனியொரு...
07/02/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

thalawakaleமலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வும் கூட்டு ஒப்பந்தமும் நடந்து முடிந்த சில நாட்களுக்குள் இலங்கை தோட்ட முகாமையாளர்களின் சங்கம் டிக்கோயா தரவளை விளையாட்டு கழக கேட்போர் கூடத்தில் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. 2013.05.19 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மேற்படி செயலமர்வில் தோட்ட முகாமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் டிரஸ்ட் நிறுவனத்தின் நுவரெலியா பிராந்திய முகாமையாளர், வைத்தியர் ரவியும் உரையாடினர்.

வைத்தியர் ரவி தனது உரையில் மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும், சுகாதார வசதிகள், பிள்ளை பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பாகவும் உரையாற்றினார். அவரது உரையில் தோட்டத் தொழிலாளர்களின் மலசல கூட வசதிகள் நவீன மயப்பட்டிருப்பதுவும் அவை 90 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் வழங்கிய தரவுகளையும் 2013 ஆம் ஆண்டின் நுவரெலியா பிரதேச செயலகம் தயாரித்து வழங்கியுள்ள தரவுகளையும் நோக்கும் போது பாரிய வித்தியாசத்தினை காணக் கூடியதாக உள்ளது.

100 வீதம் அனைத்து மக்களுக்கும் தனியான மலசல கூடங்கள் இருக்கக்கூடிய பிரதேசங்களாக நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பெரகும் புர பிரதேசமும், ருவன்எலிய பிரதேசமும், மீபிலிமான பிரதேசமும், பட்டிபொல பிரதேசம், கந்தபலை கல்பாலம பிரதேசமும், நுவரெலியா நகர பிரதேசமும், புளு எல பிரதேசமும் இனங்காணப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் அதிகமாக தனியான மலசல கூடங்கள் இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில் திம்புல பிரதேசம் 621 குடும்பங்களும், டயகம பிரதேசத்தில் 494 குடும்பங்களும், வொவெல் பிரதேசத்தில் 362 குடும்பங்களும் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மொத்தத்தில் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவில் 5182 குடும்பங்கள் தனி மலசல கூட வசதியில்லாமல் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேற்படி தரவுகளின் படி தோட்டம், நகரம், கிராமம் என்னும் அடிப்படையில் நோக்குமிடத்து தோட்ட பிரதேசங்களிலேயே அதிக மலசல கூட வசதி இல்லாமை இனங்காணப்பட்டுள்ளது. மேற்படி தரவுகள் நுவரெலியா பிரதேச செயலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

நுவரெலியா மாநகர சபைக்குட்பட்ட மத்திய நகரப் பகுதியை தவிர்ந்த பம்பரக்களை பிரதேசமும் அங்கு கண்டி, நுவரெலியா பிரதான பாதைக்கு கீழ் காணப்படும் தோட்ட குடியிருப்புக்களாய் இருந்து P.று.னு தொழிலாளர்கள் வாழும் லயன் அரைகளில் வாழும் மக்கள் பல வருடகாலமாக மலசல கூட வசதியில்லாமல் வாழ்வதுவும் குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 41 குடும்பங்களுக்கு பொது மலசல கூட வசதி இல்லாமை குறிப்பிடத்தக்கது.

தலவாக்கலை, லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளான தலவாக்கலை, லிந்துலை, ஹொலிவூட், பெயார்வெல் போன்ற பிரதேசங்களில் மொத்தமாக 235 குடும்பங்களுக்கு தனியான மலசல கூட வசதிகள் இல்லாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களில் 11510 பேர் பொது மலசல கூடங்களை பாவித்து வருவதுடன் 34859 மலசல கூடங்களின் கழிவுகள் பொதுவான நதிகள், பொது வடிகால்கள், வாய்க்கால்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மொத்தத்தில் இவ்வாறான துர்பாக்கிய நிலைமை காரணத்தினால் மலையகத்தில் கடுமையான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதுடன் மலையக மக்களின் இருப்பின் ஸ்தீர தன்மைக்கும் அச்சுறுத்தலாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

தனியான வீடு, வீட்டிற்கு தேவையான மலசல கூடம், வீட்டுரிமை என்பவை இன்னும் எத்தனை ஆண்டு காலத்திற்கு கனவாகவே இருக்கப் போகின்றது என மலையக தோட்டத் தொழிலாளர்கள் ஏங்கித் தவிப்பது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பத்மநாபாவைக் கொன்றவர்கள் நந்திக் கடலருகில் கோவணத்துடன் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையில்

பத்மநாபாவைக் கொன்றவர்கள் நந்திக் கடலருகில் கோவணத்துடன் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையில்

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Late Chandrasekaran as the Leader of the Up Country Peoples Front provided an alternative to the Thondaman Family dominated Ceylon Workers Congress. Who has filled that vaccum?

  2. Premaraj.t says:
    13 years ago

    னம் மக்கள் குடிபோதைக்கு செல்வழிக்கும் பணத்தை அவர்கள் ஒரு வருடம் சேமித்தாலே இது போன்ற வசதிகளை அவர்களாகவே அமைத்து கொள்ளளாம்,

    • Dr. Sriskanda says:
      13 years ago

      That is right Mr. Premaraj tobacco and alcohol are bad. I hear about the Tamasha that Honourable Arumugam Thondaman had some where in India.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...