Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

போராட்டங்களை அழிக்கும் வாடகை விக்னேஸ்வரனும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும்

இனியொரு... by இனியொரு...
07/24/2013
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

CVWவடமாகாணத் தேர்தலில் வாக்குப் பொறுக்குவதற்காக இலங்கை இந்திய அரசுகளுடன் நெருக்கமா உறவைப் பேணும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாடகைக்கு அமர்த்திக்கொண்ட வேட்பாளர் விக்னேஸ்வரன். வடக்கில் தேர்தலை நடத்துவதன் ஊடாக வடகிழக்கு இணைப்பு என்பது இனிமேல் கிடையாது என்பதை இலங்கை அரசு கூறும் அதே வேளை தேசிய இனப் பிரச்சனை என்பது ஒரு அரசியல் பிரச்சனை அல்ல சட்டப் பிரச்சனையே என விக்னேஸ்வரன் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இவரின் பின்னால் இலங்கை அரசை ஆதரித்த பலரும் முன்னை நாள் புலி ஆதரவாளர்கள் பலரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர்.

தமிழ் நாட்டிலும், தமிழ்ப் பிரதேசங்களிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கைக்கு ஆதரவான புதிய எழுச்சிகளும் கருத்துக்களும் உருவான நிலையில் விக்னேஸ்வரன் தாடியும் பொட்டுமான களத்தில் இறங்கினார். இதுவரை மக்களைப் பார்வையாளர்களாக ஒதுக்கிவிட்டு நாங்களும் அமரிக்கா அல்லது இந்தியாவும் சேர்ந்து உங்களைக் கரை சேர்க்கிறோம் என்று மக்களை அழித்து சுடுகாட்டில் புதைத்துவிட்டு இன்று சாமியார் வேடத்தில் நான் சட்டவழிகளில் பார்த்துகொள்கிறேன் என விக்னேஸ்வரனைக் களத்தில் இறக்கியுள்ளனர்.

மக்களின் கோபத்தையும் போர்க்குணத்தையும் தணிக்கும் மேட்டுக்குடி விக்னேஸ்வரன் போன்றவர்கள் தேசிய இன ஒடுக்குமுறையின் கோரத்தை இதுவரை சந்தித்ததில்லை. வன்னிப் படுகொலைகளைப் பற்றி மூச்சுக்கூட விட்டதில்லை. வன்னியில் அழிப்பு நடந்தபின்னரே தமிழ்த் தலைமைகள் பேசக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதென வன்னிப் படுகொலைகளை நியாயப்படுத்தும் இலங்கை, இந்திய, ஏகாதிபத்தியங்களின் அடியாள் விக்னேஸ்வரன் என்பதை ராஜபக்ச அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன வேறு மறைமுகமாகச் சொல்லிவைத்துள்ளார்.
சி.வி. விக்னேஸ்வரனின் வரலாறு, குடும்பப் பின்னணி மற்றும் கல்விப் பின்னணி ஆகியவற்றைப் பார்க்கும் போது அவர் ஒருபோதும் இனவாதத்துக்கு அடிபணியமாட்டார் என்பது தெளிவாகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

‘ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் முதலமைச்சராக வருவதன் மூலம் ஒருபோதும் நாடு பிளவுபட மாட்டாது. தமிழ் மக்களின் கோணத்திலிருந்து பார்க்கும் போது அவர் ஒரு மத்தியஸ்தமான மனிதராக இருக்கின்றார்.

அவரின் நேர்காணல்களை நான் அண்மையில் வாசித்துப் பார்த்தேன். தமிழ் மக்களின் ஜீவனோபாய மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். மாறாக அரசியல் போராட்டத்தை கட்சி முன்னெடுக்கும் என்பதே அவரின் நிலைப்பாடாக உள்ளது.

சி.வி. விக்னேஸ்வரன் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். சிங்கள சமூகத்துடன் ஈடுபாட்டுடன் செயற்படுகின்றார். அவரின் குடும்பமும் சிங்கள மக்களுடன் உறவு வைத்துள்ளது.
அந்த வகையில் விக்னேஸ்வரனின் வரலாறு குடும்ப பின்னணி மற்றும் படிப்பு ஆகியவற்றை பார்க்கும் போது அவர்

ஒருபோதும் இனவாதத்துக்கு அடிபணிய மாட்டார் என்பது தெளிவாகின்றது.
அதனால் அவரின் வருகையினால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று தென்னிலங்கையில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டே மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இணைந்து செயற்பட அவர் எந்தளவு தூரம் ஆர்வமாக இருக்கின்றார் என்பதும் தெளிவாகின்றது என்றார்.’

புலி எதிர்ப்புக் கும்பல்களுக்கோ அன்றி முன்னை நாள் புலி ஆதரவாளர்களுக்கோ சிங்கள மக்கள் என்றால் அது ஒடுக்கும் சிங்கள அதிகாரவர்க்கம் என்பதே அர்த்தப்படும். இலங்கையில் மீது திணிக்கப்படும் பொருளாதாரச் சுரண்டலால் நாளாந்தம் தற்கொலை செய்துகொள்ளும், ராஜப்கச பாசிசத்தால் அழிக்கப்படும் சிங்கள மக்கள் இவர்களுக்கு தெரிவதில்லை. ஆக, விக்னேஸ்வரன் ராஜபக்ச பாசிசத்தோடு பெரும்பகுதியான புலம்பெயர் கனவான்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இத்தாலியின் ஆத்மாவை ஜேர்மனியப் பிசாசிற்கு விற்றுவிட்டார்கள் : இத்தாலிய எதிர்க்கட்சித் தலைவர்

இத்தாலியின் ஆத்மாவை ஜேர்மனியப் பிசாசிற்கு விற்றுவிட்டார்கள் : இத்தாலிய எதிர்க்கட்சித் தலைவர்

Comments 8

  1. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    ///மக்களின் கோபத்தையும் போர்க்குணத்தையும் தணிக்கும் மேட்டுக்குடி விக்னேஸ்வரன் ////இப்படி அந்த ஆளை வசை பாடியுள்ளீர்களே அந்த நேர்மையான மனிசனின் கால் தூசுக்கே பெறுபதி இல்லாதவர்களே,  மக்களின் கோபத்தையும் , விரக்தியையும் முதலீடாக்கி அரசியல் சுயனல இலாபம்  தேட முற்படும் அரைவேக்காட்டுத் தனம் என்று உங்களச்சொன்னால் கோபப் படாதீர்கள்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      It is good to know that he is from Meddu Kudy. Now it is our people and your people all over the wold. 

  2. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago


    Transilation 
    Om Salutations, Prostrations to Lord Ganesha
    Respected, Famous, who is spread in Asunder,
    Ast-h (charming) sparkling in Asunder,
    Ganpati (Ganesha) Father, I bow to You.
     “The obstacle-breaker”,

  3. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    தென்னிலங்கையில் இருந்து தமிழர் உரிமைக்கான குரல் வரவேண்டும். எமது உரிமைப் போரை சிங்களத் தலவர்கள் புரிந்து ஏற்கும் காலம் வரவெண்டும்  என எதிர்பார்த்த நாம் இப்பொழுது அதைக் கண்டு அஞ்சுவதேன்.  டாக்டர் ராஜித சேனாரட்ன கூற்று அந்த முனேற்றத்தின் ஆரம்பம் . ஐயா விக்கினேஸ்வரன் இனவாதி இல்லை. எமக்குத் தேவை  மங்கையற்கரசி போன்ற இனவாதிகள் அல்ல !!! 

    • Sunmugam says:
      13 years ago

      //புலி எதிர்ப்புக் கும்பல்களுக்கோ அன்றி முன்னை நாள் புலி ஆதரவாளர்களுக்கோ சிங்கள மக்கள் என்றால் அது ஒடுக்கும் சிங்கள அதிகாரவர்க்கம் என்பதே அர்த்தப்படும்.// என்று செய்தியில் கூறப்பட்டுள்ளதை மெளலீ உறுதிப்படுத்தியுள்ளார். இதுஅ அரை வேக்காட்டுத்தனம் அல்ல அரச பாசிச அடிவருடிகளின் காட்டுத்தனம்!!

    • Sunmugam says:
      13 years ago

      இறுதியில் நிங்கள் அனைவரும் சரணடையும் புகலிடம் ராஜபக்ச பாசிசம் என்பதை ஒத்துக்கொண்டுள்ளீர்கலள்.

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        1952. D. A. Rajapkse. Justice Vigneswaran had thrown a lot of enthusiasm into the race. You know Dr. Ratnam Vigneswaran the Professor of Mathematics at the University of Jaffna was a good power broker at the Eastern University. 

  4. muthukumar says:
    13 years ago

    என்ன சொல்ல? 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...