Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பேஸ்புக்கில் இணைந்ததால் கல்லால் அடித்துக் கொலைசெய்த இஸ்லாமியக் கிளர்ச்சிக் குழு

இனியொரு... by இனியொரு...
02/15/2014
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

Syrian girl stoned to death for using Facebook accountசிரிய அரசுக்கு எதிராகக் கிளர்சியில் ஈடுபட்டுவரும் குழுக்களில் ஒன்றான ISIL militants  என்ற குழு பேஸ் புக்கில் கணக்கு ஒன்றை ஆரம்பித்ததற்காக பெண் ஒருவரைக் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளது. ராக்கா என்ற சிரிய நகரத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பத்தூம் அல் ஜஸ்மீன் என்ற பெண் செய்த தவறு பேஸ் புக்கில் கணக்கு ஒன்றை ஆரம்பித்தது மட்டுமே. அமெரிக்க அரசாலும் ஐரோப்பிய – இஸ்ரேலிய அரசுகளாலும் ஊக்குவித்து வளர்கப்படும் பயங்கரவாதக் குழுக்கள் மனிதத்தன்மையற்ற மிருகங்களை உற்பத்தி செய்துள்ளன. போராட்டம் என்பது மனிதாபிமானத்தோடும் சமூக உணர்வோடு தொடர்புடைய உயரிய நடவடிக்கை. ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்படும் இக்குழுக்கள் பயன்படுத்தப்பட்ட பின்னர் அழிக்கப்படும். இக் குழுவினர் தமது இஸ்லாமிய நீதிமன்றத்தில் இளம் பெண்ணை நிறுத்திய பின்னர் பொது வெளியில் கொட்டும் வெயிலில் கல்லால் அடித்துக் கொன்று போட்டனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
15 தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் கொலைசெய்யும் காட்சி : வை.கோவின் தேர்தலுக்குத் தீனி

15 தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் கொலைசெய்யும் காட்சி : வை.கோவின் தேர்தலுக்குத் தீனி

Comments 5

  1. rradsa says:
    12 years ago

    THIS IS ISLAM SO PEOPLE DO NOT LIKE ISLAM I HATE ISLAM. I SLAM  ISLAM. I SLAM ISLAM. I HATE ISLAM. ISLAM IS INHUMAN. 

    • Sutharsan says:
      12 years ago

      Hindus also do such stupid things and you hate the Hindus too ? This happens with the other religious zealots also and you hate those followers also ? You must be having lot of people that you have to hate ???

      • Naana says:
        12 years ago

        They are not a human..they all compare to animal…nasty animals…they must to punish ….

  2. ambika says:
    12 years ago

    what can i say?  They are not human beings. They are animals.  animals… animals….

    • Alex Eravi says:
      12 years ago

      Animals also have some sense…

      See other Islamists in Nigeria…

      All are of weapons trade…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...