Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு : சொந்த நாட்டு மக்கள் மீது இனக்கொலை?

இனியொரு... by இனியொரு...
06/25/2013
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

GL-Peiris_inioruபுகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமது சொந்த நாட்டில் மக்களின் பாதுகாப்பையே உறுதிப்படுத்த முடியாத பீரிஸ்சும் அவரது இனப்படுகொலை அரசும் புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பில் மட்டும் அக்கறை கொள்வதன் காரணம் என்ன என்பதை அவர் மேலும் கூறுவதிலிருந்து தெரிந்து கொள்ளல்லாம்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆபத்து கிடையாது என்ற காரணத்தினாலேயே அவுஸ்திரேலியா அவர்களை நாடு கடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளினதும் அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவி வருகின்றமை நிரூபணமாகியுள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.
பீரிசின் நோக்கம் இலங்கையில் மகிந்த குடும்ப ஆட்சியில் ஜனநாயகம் நிலவுகிறது என்று அவுஸ்திரேலிய மக்களுக்குக் கூறுவதே. இதனூடாக பொருளாதார நோக்கங்களுக்காகவே அகதிகள் வருகிறார்கள் என்று நிறவாதிகளைத் தூண்டிவிடுவதே ஆகும். இதனை அவரது பின்வரும் கூற்று நிரூபணமாக்கின்றது:
‘புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலியா நோக்கி படையெடுக்கிறார்கள்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆபத்து கிடையாது என்ற காரணத்தினாலேயே அவுஸ்திரேலியா அவர்களை நாடு கடத்துகிறது.’ என்று அவுஸ்திரேலிய ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.
தவிர, தமிழர்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் நோக்கில் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோரை கப்பல்களில் ஏற்றி ஆபத்தான பயணத்திற்கு அனுப்புவதே ராஜபக்ச அரச முகவர்கள் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
Australian Human Rights Commission என்ற அமைப்பிற்கு பிரிசின் நோக்கம் குறித்தும் இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான அரச பயங்கரவாதம் குறித்தும், அகதிகளாக மக்களை வெளியேற்றிச் இனச்சுத்திகரிப்பைத் துரிதப்படுத்தும் ராஜபக்ச பாசிசம் குறித்தும் இனியொரு சார்பில் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்பட்டது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புலம்பெயர் தேசியவாத அரசியலின் மறுபக்கம் : ஸ்கந்தா எழுதும் புதிய தொடர்

புலம்பெயர் தேசியவாத அரசியலின் மறுபக்கம் : ஸ்கந்தா எழுதும் புதிய தொடர்

Comments 4

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    There is no need for any Sri Lankan Tamil to go any where as a refugee. Many of them can immigrate legally to many countries based on their education and experience. 

  2. n.kandeepan says:
    13 years ago

    srilankan my tamil people went to australia only for peace full life . and safty purpose. Australian goverment return back to our people to lanka it,s same like murder all our sweet and my lovable my tamil people.

  3. Arunthathy says:
    13 years ago

    People in north east they hate foolish Buddhism philosophy ruling them and horrible sinhala language coming upon them as a burden. If Peiris do something to get rid of Buddhist Sinhala power, so the tamil people never going to migrate to other countries.

    • Kannapiran says:
      13 years ago

      என்னா பேசுறீங்க ஒண்ணுமே பிரியல்லியே ? அம்மி மிதிச்சு அருந்ததி பாத்துதான் கல்யாணம் பண்ணிட்டீங்களோ ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...